பெண்கள் மனதை புன்படுத்தாதீர்!!

ஒரு நாட்டு மன்னன்  தன்  அரன்மனையில்  நாட்டியம் ஆடவந்த பெண்ணின் அழகில் மயங்கி அவளை அடைய ஆசைப்பட்டான். அப்பெண்னோ  மன்னா நாங்கள் நடனம் ஆடுவது எங்கள் குல தொழில்  வேண்டாம் .

மன்னா நாங்கள் ஆண்டவனுக்கு தொண்டு செய்பவர்கள் என்றால் .


மன்னவனோ ஆண்டவனும் அரசனும் ஒன்று தான் .

நீ என் இச்சைக்கு இனங்கதான் வேண்டும் .

வா நான் இந்த நாட்டிற்க்கே உன்னை அரசியாக்குகுறேன் என்றான் .

அப்பெண் எவ்வளவே வாதாடியும் விடவில்லை மன்னன்யிடம் கடைசியில்
ஒப்புக் கொண்டால் .

அப்பெண் சரி மன்னா நாளை தாங்கள் என் வீட்டிற்க்கு வாங்கள் விருந்து வைக்கிறேன் .

அமுதுண்டு பிறகு சல்லாபிக்களாம் என்றால் .

மன்னனும் சென்றான் ..

அப்பெண் மன்னனுக்கு 16 வகை கலரில் இனிப்பு வழங்கினாள் .

மன்னன் எனக்கு சாப்பிட பொருமை இல்லை ..
நீயே ஊட்டி விடு என்று கூறினான் .....


அப்பெண்ணும் ஊட்டி விட்டால் !!மன்னன்  சுவைத்தான் விருத்து முடிந்தது ..

மன்னனிடம் கேட்டாள் மன்னா 16 வகையான இனிப்பு சுவைத்தீர்களே ஒவ்ஒன்றின் சுவை எப்படி இருந்தது  மன்னா ??.

மன்னன் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தான் என்றான்..

பெண் மன்னா நாங்களும் அப்படிதான் பெண்கள் நிறம் மட்டுமே வேறு வேறு சுவை ஒன்று தானே என்றால் .....

மன்னன் அப்பெண்ணின் காலில் விழுந்து வணங்கி தாயே என் அறிவுக்கண் திரந்தவளே என்றான் ......

இது கதை அல்ல உண்மை


நம் வீட்டிலும் பெண்கள் உண்டு!! பிற பெண்களிடம் பழகும் போது நம் வீட்டு பெண்ளாக நினைத்து சகோதரிகளிடம் பழகுவதாக பழகுங்கள் ..

நட்பு வளரும் பிற பெண்கள் மனதை காயப்படுத்தாதீர்கள் ....


"நன்றி நன்றி நன்றி"

நீங்கள் கர்நாடக  வங்கி (Karnataka Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.!!!

நீங்கள்  கர்நாடக  வங்கி (Karnataka Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 18004251445  என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவல் (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Bank customers can give a missed call from their registered mobile number to 18004251445 for “Balance enquiry” and 18004251446 for getting mini statement.

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

மேலும் விபரங்களுக்கு

மிஸ்டு கால் விட்டு செக் பண்ணிடிங்களா???

அந்த சிரிப்போடு ஷேர் பண்ணிருங்க...

சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய

அளஹபாத் வங்கி
அளஹபாத் வங்கி

ஆந்தர வங்கி
ஆந்தர வங்கி

அசிஸ் வங்கி
அசிஸ் வங்கி

பேங்க் ஆப் இந்திய
பேங்க் ஆப் இந்திய

பரோட வங்கி
பரோட வங்கி

பார்த்திய மகிழ வங்கி
பார்த்திய மகிழ வங்கி

கனரவங்கி
கனரவங்கி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய

தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி

ஐசிஐசிஐ வாங்கி
ஐசிஐசிஐ வாங்கி

ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி

இந்தியன் வங்கி

கர்நாடக  வங்கி
கர்நாடக  வங்கி 

கோடக் மஹிந்திர வங்கி
கோடக் மஹிந்திர வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய

சவுத் இந்தியன் வங்கி
சவுத் இந்தியன் வங்கி

சிண்டிகேட்  வங்கி
சிண்டிகேட்  வங்கி

யூசிஒ வங்கி
யூசிஒ வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்திய
யூனியன் பேங்க் ஆப் இந்திய

விஜயா வங்கி
விஜயா வங்கி 

எஸ் வங்கி
எஸ் வங்கி



உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

சீனப் பெருஞ்சுவர், இதனைப்பற்றி கேள்விப்பட்டிராதவர்களே இருக்க முடியாது. கிட்டத்தட்ட 2,000 கி.மீ நீளமுடைய இந்த பெருஞ்சுவர் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

எங்கோ சீனாவில் இருக்கும் இந்த இடத்தை பற்றி அறிந்திருக்கும் நமக்கு ராஜஸ்தானில் இருக்கும் கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort)  பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort)  பற்றி  சில தகவல்கள் இதோ !!


சீன பெருஞ்சுவருக்கு அடுத்த உலகின் 2வது பெருஞ்சுவராக விளங்குகிறது.
பனாஸ் நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த மலைக் கோட்டை 15ம் நூற்றாண்டில் ராணா கும்பா என்ற மன்னரால் கட்டப்பட்டது.

கடந்த 2013ம் ஆண்டு, இந்த கோட்டை யுனெஸ்கோவின் (UNESCO) உலக பாரம்பரிய குழுவினரால், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??


கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1100 மீற்றர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டையின் எல்லை சுவர்களின் நீளம் மட்டுமே சுமார் 36 கி.மீ நீளம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இந்த 36 கி.மீ சுவர் தான் உலகளவில் மிகபெரியதான சீன பெருஞ்சுவருக்கு அடுத்து மிகப்பெரிய சுவராக அமைந்துள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இந்த எல்லை சுவரின் முன் சுவர்களின் அகலம், சுமார் 15 அடிகள் தடிமனாக அமைந்திருக்கும். மேலும் இந்த கோட்டையில் 7 பலத்த பாதுகாப்பான நுழைவு வாயில்கள் அமைந்துள்ளன.

இந்த கோட்டைக்குள் சுமார் 360 கோவில்கள் உள்ளதாகவும், அவற்றில் 300 பழமைவாய்ந்த சமண மத கோவில்களும், 60 இந்து மத கோவில்களும் உள்ளதாக கூறுகின்றனர்.

இந்த கோட்டைக்குள் ஏன் இத்தனை கோவில்களை கட்டியுள்ளனர் என்பதும் மர்மமாகவே உள்ளது.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??

இதுபோல் பல மர்மங்களை உள்ளடக்கியதாக கருதப்படும் இந்த கோட்டைச் சுவர் பல நூற்றாண்டுகளை கடந்தும் பெருமளவில் சேதமாகாமல் கம்பீரமாக நிற்கிறது.

ஆனால் இந்திய பெருஞ்சுவர் என அழைக்கப்படும், உலகின் 2வது மிகப்பெரிய பெருஞ்சுவரான இதனை பற்றி உலகில் பலரும் அறியாமல் உள்ளது தான் வியப்பையும், மர்மத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும், இந்த சுவர் கட்டப்பட்டது பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்றையும் புராணத்தில் கூறியுள்ளனர்.

உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??



கும்பல்கர்க் கோட்டையை(Kumbhalgarh Fort) வரலாறு :

1443ம் ஆண்டு இந்த கோட்டை சுவரை மன்னர் ராணா கும்பா கட்ட முயற்சித்த போதெல்லாம் மீண்டும் மீண்டும் இன்னல்கள் வந்த வண்ணமே இருந்துள்ளன.

அப்போது ராணா கும்பாவிடம் ஆன்மிகவாதி ஒருவர், யாராவது உயிர்பலி கொடுக்க தாமாக முன்வந்தால் இந்த சுவரை கட்ட வரும் தடைகள் அனைத்தும் விலகும் என்று யோசனை கூறியுள்ளார்.

மேலும், அவ்வாறு நரபலி கொடுக்கப்படும் நபரின் தலை விழும் இடத்தில் கோவில் ஒன்று கட்டப்பட வேண்டும் என்றும், அந்த நபரது உடல் விழும் பக்கத்தில் கோட்டையும், கோட்டைச் சுவரும் கட்டப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். எதிர்பார்த்த்து போலவே பலகாலமாக உயிர் பலி கொடுக்க யாரும் தாமாக முன்வராத சூழ்நிலையே நிலவியுள்ளது.

பின்னர் ஒருநாள் யாத்ரீகர் ஒருவர் உயிர்பலி கொடுக்க முன்வந்துள்ளார். இதையடுத்து சடங்குகள் சம்பிரதாயத்துடன் அந்த நபரின் உயிர் பலியிடப்பட்டுள்ளது.

இதனை விளக்கும் விதமாகவும் அந்த தியாகத்தை போற்றும் விதமாகவும் அந்த கோட்டையின் பிரதான வாசலான Hanuman Pol அருகே நினைவு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
உங்களுக்கு சீனப் பெருஞ்சுவர் பற்றி  தெரியும் !! இந்தியப் பெருஞ்சுவர் பற்றி தெரியும்??


எந்த தாக்குதல்களாலும் நிலைகுலையாத இந்த கோட்டை, ஒரே ஒரு முறை மட்டுமே போரில் தோல்வியை சந்தித்துள்ளது.

மொகலாய பேரரசர் அக்பர், அம்பரின் மன்னன் ராஜா மான் சிங், மார்வாரின் அரசர் ராஜா உதய் சிங் போன்ற அனைவரும் ஒன்றினைந்து இந்த கோட்டையை எதிர்த்து போரிட்ட போது ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையால் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுமார் 360 கோவில்களை உள்ளடக்கியுள்ள இந்த கோட்டை, உலகின் அறியப்படாத மர்மம் நிறைந்த புதையலாகவே விளங்குகிறது.

இந்தக் கோட்டையுன் அமைவிடம்:



இந்த மலைக் கோட்டை உதைப்பூரில் இருந்து வடமேற்கு திசையில் 82 கி.மீரில் அமைந்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் வெளியிடுகிறார்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது. இதில் 11,827 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ- மாணவியர் எழுதினர். அவர்களில் 5,40,505 பேர் மாணவர்கள். 5,32,186 பேர் மாணவியர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் தேர்வு எழுதினர். இதற்காக 3298 தேர்வு மையங்கள்....

மாணவ-மாணவிகள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தேர்வுகள் இயக்குநரகம் ஏற்பாடு செய்துள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

* www.tnresults.nic.in 

* www.dge1.tn.nic.in 

* www.dge2.tn.nic.in 

* www.dge3.tn.nic.in

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் வெளியிடுகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 19ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கியது. இதில் 11,827 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 72 ஆயிரம் மாணவ- மாணவியர் எழுதினர். அவர்களில் 5,40,505 பேர் மாணவர்கள். 5,32,186 பேர் மாணவியர். தனித்தேர்வர்களாக 50,429 பேர் தேர்வு எழுதினர். இதற்காக 3298 தேர்வு மையங்கள்....

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!



சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ( Kublai Khan) ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக நகர் உள்ளது. பண்டைய காலத்திலும் இது சிறந்த துறைமுகமாக விளங்கிற்று. அந்தக் காலத்தில் தமிழ் வணிகர்கள் இந்நகருக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் வணிகக் கப்பல்கள் தாய்லாந்து சென்று அதன் மேற்குக் கரையோரமாக உள்ள சில துறைமுகங்களிலும் தங்கிப் பிறகு வியத்து நாம் சென்று அங்கிருந்து சீனநாட்டை அடைந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து நேரடியாகச் சீனாவிற்குக் கடல் வழியாகச் செல்லவேண்டுமானால் வங்காள விரிகுடாவைக் கடந்து உள்ள மாலக்கா வழியாகத் தென்சீனக் கடலை அடையலாம். மலேசியத் தீபகற்பத்தைச் சுற்றி இவர்கள் செல்லவேண்டியிருக்கும். ஆனால் இந்தவழி சுற்றுவழியாகும். ஆயிரம் கல்களுக்கு அதிகமாகப் பயணத்தொலைவு நீளும். மேலும் பயணநேரத்திலும் பல மாதம் கூடிவிடும்.

சீனாவில் தமிழர்கள் காண்டன் நகரில் மட்டுமன்று. வேறு சில இடங்களிலும் வணிகக் குடியேற்றங்களை அமைத்திருந்தனர். பிற்காலச் சோழர் காலத்தில், புகழ்பெற்ற வணிகக் குழாமான திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் எனும் குழுவினர் சீனநாட்டின் பல்வேறு பகுதியிலும் வணிகம் செய்துள்ளனர் என்பதற்குப் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.


சூவன்லிசௌ(shuan Chou) துறைமுக நகரில் சிவாலயம் ஒன்று உள்ளது. இந்த ஆலயத்தில் நிறுவப் பெற்றுள்ள சில விக்கிரகம் குப்லாய்கான என்னும் புகழ்ப் பெற்ற சீனச் சக்கரவர்த்தியின் ஆணையால் அமைக்கப் பட்டதாகும். இவருக்குச் சேகாசைகான் என்ற பெயரும் உண்டு. இவரின் உடல் நலத்திற்காக இந்த ஆலயம் எழுப்பப்பட்டது.

இந்தக் கோயில் திருக்கதாலீசுவரம் என வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் உள்ள சிவன் திருக்கதாலீசுவரன் உதயநாயனார் என அழைக்கப்பட்டார். சீனச் சக்கரவர்த்தியின் இந்த ஆணையை நிறைவேற்றியவரின் பெயர் தவச்சக்கரவர்த்திகள் சம்பந்தப் பெருமாள் என்பதாகும்.

சக யுகம் சித்திராபவுர்ணமி அன்று இந்த ஆலயம் நிறுவப்பட்டது. கி.பி 1260ம் ஆண்டு குப்லாய்கான் முடிசூடினான். இவன் உலகையே நடுங்க வைத்த மங்கோலியச் சக்கரவர்த்தியான செங்கிசுகானின் பேரனாவான. மங்கோலியச் சக்கரவர்த்திகள் ஆளுகையில் சீனாவும் இருந்தது.

இவன்தான் பெய்சிங் நகரைக்கட்டி அதைத் தனது பேரரசின் தலைநகராக்கினான். அவருடைய பேரரசு விரிந்து பரந்திருந்தது. வலிமை வாய்ந்த சக்கரவர்த்தியாக அவன் திகழ்ந்தான் புகழ்பெற்ற யுவான் அரசமரபை இவனே தொடங்கியவனாவான். தமிழ்நாட்டில் பிற்காலப் பாண்டியப் பேரரசு அரசோச்சிய காலத்தில் இவன் சீனப்பேரரசின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தான். பாண்டிய அரச குலமும் குப்லாய்கானும் மிகுந்த நட்புறவுடன் திகழ்ந்தனர். அப்போதிருந்த பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியன் ஆவான். இருநாடுகளுக்கிடையேயும் தூதர்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டது.

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு..!!

சீனாவில் எழுப்பப்பட்ட இந்த சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக் குறிக்கும் கல்வெட்டு இக்கோவிலில் உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோவிலில் சோழர்காலச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக அபூர்வமான தமிழ்க்கல்வெட்டு இதுவாகும்.

மேலும் படிக்க

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 27 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 18 தேதி முடிவடைந்தது. பின்னர் டேட்டா சென்டரில் கம்ப்யூட்டர் மூலம் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டது

மாணவ, மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவிற்கான இணையதளங்கள்: 

www.tnresults.nic.in 

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in




பனை மரத்தை வெட்டாதீங்க!!!  வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...!!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர். அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்.

நுங்கில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்குத்தெரியுமா!?

அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது. இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்.
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும். அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப்பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும். இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல் நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...

இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டேவரும் என்பது மட்டும் உண்மை... நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களுடனாவது பகிர்ந்துகொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற பதிவுகளை படிக்க

நீங்கள் யூசிஒ வங்கி (UCO Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.!!!

நீங்கள்  யூசிஒ வங்கி (UCO Bank) வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் கணக்கில் இருப்புதொகையை(ACCOUNT BALANCE) தெரிந்து கொள்ள வங்கிக்கு செல்லத் தேவையில்லை. உங்கள் மொபைல்யில் இருந்து 092787 92787 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டால் போதும் கணக்கில் இருப்பு தொகை குறுந்தகவல் (SMS) உடனே வரும் இதுக்கு கட்டணம் எதுவும் கிடையாது.

Give a Missed Call and Know it All !

One missed call gets you the key scheme featuresof UCO Home, UCO Car Loans & Balance Enquiry* by SMS on your mobile phone

For UCO HomeLoan         – 09210222122

For UCO Car Loan              _09210422122

For Balance Enquiry         _ 092787 92787

இதக்கு கட்டாயமாக உங்கள் வங்கி கணக்கில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.பதிவு செய்யவில்லை எனில் உங்கள் வங்கி கிளையை அணுகவும்.

மேலும் விபரங்களுக்கு

மிஸ்டு கால் விட்டு செக் பண்ணிடிங்களா???

அந்த சிரிப்போடு ஷேர் பண்ணிருங்க...

சில வங்கிகளின் இருப்பு தொகையை(ACCOUNT BALANCE) அறிய

அளஹபாத் வங்கி
அளஹபாத் வங்கி

ஆந்தர வங்கி
ஆந்தர வங்கி

அசிஸ் வங்கி
அசிஸ் வங்கி

பேங்க் ஆப் இந்திய
பேங்க் ஆப் இந்திய

பரோட வங்கி
பரோட வங்கி

பார்த்திய மகிழ வங்கி
பார்த்திய மகிழ வங்கி

கனரவங்கி
கனரவங்கி

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய

தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி

ஐசிஐசிஐ வாங்கி
ஐசிஐசிஐ வாங்கி

ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி

இந்தியன் வங்கி

கர்நாடக  வங்கி
கர்நாடக  வங்கி 

கோடக் மஹிந்திர வங்கி
கோடக் மஹிந்திர வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய
ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய

சவுத் இந்தியன் வங்கி
சவுத் இந்தியன் வங்கி

சிண்டிகேட்  வங்கி
சிண்டிகேட்  வங்கி

யூசிஒ வங்கி
யூசிஒ வங்கி

யூனியன் பேங்க் ஆப் இந்திய
யூனியன் பேங்க் ஆப் இந்திய

விஜயா வங்கி
விஜயா வங்கி 

எஸ் வங்கி
எஸ் வங்கி


பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.