மருத்துவ உலகம்


1. 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் நெல்லிக்கனி.

2.தாய்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு கொடிபசலைக் கீரை.

3.இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ.

4.மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை.

5.இதயத்தை பலப்படுத்தும் தாமரை.

6.தோல் நோய்களை குணமாக்கும் கோரைப்புல்.

7.இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் கற்பூரவல்லி(ஓமவல்லி).

8.மூட்டுவலி குணமாக்கும் முட்டைகோஸ்.

9. நீரழிவு நோய் குணமாக்கும் அரைக்கீரை.

10.மூல நோயை குணமாக்கும் சப்போட்டா பழம்.

11.வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் மணத்தக்காளிகீரை.

12.உடலை பொன்னிறமாக மாற்றும் பொன்னாங்கண்ணி கீரை.

13.மாரடைப்பு நீங்கும் மாதுளம் பழம்.

14.குடல்புண்ணை ஓடஓட விரட்டும் தடியங்காய்.

15.ரத்தத்தை சுத்தமாகும் அருகம்புல்.

16.கான்சர் நோயை குணமாக்கும் சீதா பழம்.

17.மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம்.

18.நீரிழிவு நோயை குணமாக்கும் முள்ளங்கி.

19.வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.

20.நீரிழிவு நோயை குணமாக்க வில்வம்.

21.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் துளசி.

22.மூட்டுவலி, ரத்த சோகை நீங்கும் திணைமாவு.

23.மார்பு சளி நீங்கும் சுண்டைக்காய்.

24.மதுரக்கீரை சாப்பிட்டால் கேன்சர் வராது.

25.சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை.

26.ஞாபகசக்தியை கொடுக்கும் வல்லாரை கீரை.

27.ரத்த அழுத்தத்தை குணமாக்கும் பசலைக்கீரை.

28.ரத்த சோகையை நீக்கும் பீட்ரூட்.

29.ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் அன்னாசி பழம்.

30.முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை).

31.மார்புசளி, இருமலை குணமாக்கும் தூதுவளை.

32.முகம் அழகுபெற திராட்சை பழம்.

33.அஜீரணத்தை போக்கும் புதினா.

34.“பிளட் சுகரை” விரட்டியடிக்கும் சர்க்கரை கொல்லி சிறுகுறிஞ்சான்.

35.பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிபடுத்தும் ஆவாரம்பூ.

36.மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி”.

37.சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

38.தினசரி 1 ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டாம்.

39.முகப்பருவை போக்கும் அம்மான் பச்சரிசி.

பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் மருத்துவக் குணங்கள் பற்றி அனைவர்க்கும் பகிருங்கள்.

ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது எவ்வாருனு தெரியுமா??? சிறுகதை.


கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார். நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான். இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார். "பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது. இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார். "அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.
ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த என்னைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது. அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னாள் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை. அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது. அதுவே தலைகீழாக அமைந்தால்? பதில் உனக்கே தெரியும் என்று கூறினார்.


1 ... ஆண்களுக்கு ....
உங்க மனைவியை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரத்துக்கு பூட்டி வையுங்கள்...

கதவைத் திறந்ததும் யார் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுறாங்க, யார் கடிக்குறாங்கனு தெரியும்...

2 ... பெண்களுக்கு...
உங்க கணவனை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரம் பூட்டி வையுங்கள்...

கதவைத் திறந்தால், நாய் சந்தோஷத்தில் ஓடி வரும். ஆனா உங்கள் கணவர், நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பார்.

3 ... வாழ்க்கையின் மிக முக்கியமான ஊக்கம்...
உங்கள் மனைவியின் படத்தை ஸ்க்ரீன் சேவராக வையுங்கள்...
உங்களுக்கு பிரச்சனை வரும் போது அதைப் பார்த்து கூறுங்கள்...
"இதை நான் கையாளும் போது, என்னால் எதையும் கையாள முடியும்"...
மனதுக்கு புது உற்சாகம் கிடைக்கும்...

4 ... மனைவியின் மீது கணவன் கவனம் செலுத்த வேண்டுமென்றால், அவள் சோகமாக இருந்தால் போதும்...
கணவன் மீது மனைவி கவனம் செலுத்த வேண்டுமென்றால், அவன் சந்தோஷமாக இருந்தாலே போதும்...

5 ... எந்த ஒரு மனிதனும் தன்னை ஒரு முறை ஏமாற்றிய இடத்துக்கு மீண்டும் போக மாட்டான்...
ஆனால் இன்னும் பல மனிதர்கள், தங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்கின்றனர்...

6 ... மகன் : அப்பா, நான் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டேன்...
அப்பா : என்ன வேடம்?
மகன் : கணவன் வேடம்...
அப்பா : முட்டாள், வசனங்கள் பேசக்கூடிய வேடத்தை தேர்ந்தெடு...

பின்குறிப்பு : இது நிபுனர்களால் மட்டுமே செய்யக்கூடியது.
சங்க நண்பர்கள் இதை வீட்டில் செய்துபார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்... விபரீதங்களுக்கு
சங்கம் பொறுப்பேற்காது....😅😂

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.