Wikipedia is one of the most popular website, Wikipedia providing information about Place, Film, Celebrity and other too many contents. Wikipedia is the biggest online Encyclopedia. Wikipedia contains more than 3+ Million articles.

Many people open Wikipedia website but most of the people don't know about this feature.

How To: Export Wikipedia Articles as PDF and Create Ebook

WIKI-PDF



  1. Open Wikipedia article that you wanted to download as a PDF or Create Ebook.
  2. Now click on Print/export option [ See above picture].
  3. If you want to export single page then click on Download as PDF.
  4. To export multiple number of articles or wiki web pages Click on Create a book.
  5. After Clicking on Create a book option, then click on Start book creator browse wiki articles to select wiki article click on Add this page to your book , After adding wiki articles click on Show book and download it as PDF , Word processor , EPUB & OpenZim Formats.


  • உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.


  • குயிலுக்குக் தனக்கென கூடு கட்டவோ, தன் முட்டையை அடைகாக்கவோ தெரியாது.


  • செந்நாய் எனப்படும் விலங்குக்கு குரைக்கத் தெரியாது.


  • ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.


  • மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது.


  • பிளாட்டினம் எனும் உலோகத்தை எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாது.


  • எமு எனும் பறவையால் பின்புறமாக நடக்க முடியாது.


  • வாத்தின் "க்வாக்" சத்தத்துக்கு மட்டும் எதிரொலி கிடையாது.


  • பெல்ஜியம் நாட்டில் சினிமாவுக்குத் தணிக்கை கிடையாது.


  • கடல் சிலந்தி, ஸ்குவிட்களுக்கும் காது கிடையாது.


  • சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனி தேசிய மொழி கிடையாது.


  • இசைமேதை பீத்தோவனுக்குப் படிப்பறிவு கிடையாது.


  • வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் பறக்கும் தசைகள் கிடையாது.


  • நீளமான கடல் பிராணி ஆக்டோபஸ்க்கு முதுகெலும்பு கிடையாது.


  • இங்கிலாந்து அரசியின் காருக்கு எண்கள் எதுவும் கிடையாது.


  • பறவைகளுக்கு மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.


  • ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.


  • ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து கிடையாது.

As we know Windows media player is the default media player on windows operating system, It is used by millions of computer users. If we look at the history, The first version of the windows media player released in April 26th 1999 for Windows OS.

Trick to Play All Audio/Video Formats in Windows Media Player

As you can see in the below picture, Windows media player only supports only limited number of audio and video formats

windows media player only supports only limited number of audio and video formats

How to play all audio and video formats in Windows Media Player?

Media Player codec pack is a free software , after installation of this software you can able to play all audio/video formats on your Window media player




இணையத்தில் தமிழ் புத்தகங்களை இலவசமாக படிக்க!

ஓபன் ரீடிங் புக் என்னும் இணையதளம் தமிழில் புத்தகங்களை இபுக் வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.

முகப்பு பக்கத்தில் வலைபதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.எந்த புத்தகம் தேவையோ அதனை கிளிக் செய்து படிக்கத்துவங்கி விடலாம்.

அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.

அ.சிதம்பர செட்டியாரில் துவங்கி ,அ.ச.ஞா., அண்ணாதுரை, அவ்வை தி.க. சண்முகம், ஆ. கார்மேகக் கோனார், என்.வி. கலைமணி, எஸ்.எஸ். தென்னரசு,ஔவை துரைசாமிப் பிள்ளை,க.நா.சு, கல்கி என எழுத்தாலர்களின் பட்டியலும் நீள்கிற‌து.

நாட்டுப்புற இலக்கியம்,நாவல்கள்,பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
சமீபத்தில் துவக்கப்பட்ட இந்த தளம் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த தளத்தை நடத்தி வரும் சிங்கபூரை சேர்ந்த தமிழ் ஆர்வலரும் பத்திரைகையாளருமான ரமேஷ் சக்ரபாணி பாராட்டுக்குரியவர்.

இலவச இணைய நூலகமாக இதனை அவர் குறிப்பிடுகிறார்.

இணையதள முகவரி:- http://www.openreadingroom.com/


தற்போது வந்துள்ள புதிய போன்கள் மற்றும் கேமராக்களில் நாம் எடுக்கும் படங்களின் Size எப்போதும் அதிகமாவே இருக்கிறது. இதனால் நமக்கு அவை எல்லாவற்றையும் கணினியில் சேமிப்பதில் தொடங்கி இணையத்தில் பகிர்வது வரை பிரச்சினையாய் இருக்கும். அவ்வாறு Size அதிகம் உள்ள படங்களை எப்படி குறைப்பது என்று இன்று பார்ப்போம்.

இதற்கு JPEGmini என்ற தளம் நமக்கு உதவி செய்கிறது. இந்த தளம் நீங்கள் எடுத்துள்ள படத்தின் அளவை அதன் தரம் குறையாமல் 50-80% வரை Size மட்டும் குறைத்து தருகிறது. இந்த தளத்தில் JPEG File களை மட்டுமே Upload செய்ய  முடியும்.


மேலே உள்ள படத்தின் ஒரிஜினல் சைஸ் 2.4 MB. JPEGmini இதனை 500KB அளவுக்கு குறைத்துள்ளது.

இதே போல உங்கள் ஒரிஜினல் படத்தின் Size பொறுத்து Compress ஆகி குறைந்த Sizeக்கு கிடைக்கும். உத்தேசமாக கீழே உள்ளபடி படத்தின் அளவு குறைக்கப்படும்.


JPEGmini என்ற தளத்திற்கு சென்று Try It Now என்பதை கிளிக் செய்து படங்களை Upload செய்யலாம். ஒவ்வொரு படமாக செய்ய விரும்புபவர்கள் தளத்தில் Signup செய்ய தேவை இல்லை. ஒரே நேரத்தில் பல படங்களை Size குறைக்க விரும்பினால் அந்த தளத்தில் இலவசமாக Sign Up செய்து மொத்தமாக நிறைய படங்களை Upload செய்து அளவை குறைக்கலாம். ஒரே சமயத்தில் 1000 படங்கள் வரை Upload செய்யலாம். Image Size 200MB க்குள் இருக்க வேண்டும்.

படம் Size குறைக்கப்பட்ட பின் Download Photo என்பதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

முகவரி -  JPEGmini

2


இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)

இலவசமாக சட்ட ஆலோசனை சேவையை இணையம் வழியாக இலவசமாக அளிக்க தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை வழக்கறிஞர் பக்கத்தினை  துவக்கியிருக்கிறார்கள்..

இதில் சட்டரீதியான எல்லா கேள்விகளுக்கும் சட்ட வல்லுநர்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறார்கள்.

எனவே உங்களுக்கும் ஏற்படும் எல்லா சட்டரீதியான சந்தேகங்க ளையும் நீங்கள் இங்கே கேட்கலாம். மேலும் யாரேனும் இணைந்து செயலாற்ற விரும்பினால் இணைந்து செயலாற்றலாம்.

இணைய தள முகவரி – தகவல் அறியும் உரிமை சட்டம் - நல்வினை வழக்கறிஞர்


இணையத்தில் இருந்ததை தகவளுடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எங்களுடன் பகிருங்கள்...

விமானத்தைக் கண்டுபிடித்தது திரு.தால் படயே,புனே,இந்தியா.
அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் அல்ல.



உலகிலேயே விமானத்தைக் கண்டுபிடித்தது 1903 டிசம்பர் 17ல் அமெரிக்காவில் உள்ள ரைட் சகோதரர்கள் என்று உலக வரலாறு சொல்கிறது.ஆனால்,அது தவறு.
1895 ஆம் வருடத்தில் புனே அருகில் தால் படயே என்பவர் கண்டுபிடித்த விமானம் 10,000 அடிகள் உயரத்தில் பறந்தது.சுமார் 2 கி.மீ.தூரம் வரை பறந்தது.(ஆனால் ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்த விமானம் தரையிலிருந்து சில அடிகள் உயரத்தில்-14அடிதூரம் வரைதான் பறந்தது)

அடிமை இந்தியா என்பதால்,அன்றைய தினசரிபத்திரிகைகளில் கூட வராமல் பிரிட்டிஷ் அரசு பார்த்துக் கொண்டது.அதன் பிறகு,தால் படயே பிரிட்டிஷ் அரசால் அவரது கண்டுபிடிப்புடன் வெளிநாட்டிற்குக் கடத்தப்பட்டார்.அவரது நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை?
ஆதாரம் : vedic world heritage,volume VII

அதே சமயம்,போஜராஜா என்ற மகாராஜா சுமார் 20,000ஆண்டுக்கு முன்பு ‘வைமானிகா சாஸ்திரம்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.இதில்,தரையில் செல்லும் 339 விதமான வாகனங்களை கட்டமைப்பது பற்றியும்,நீரில் செல்லும் 445விதமான வாகனங்களைக் கட்டமைப்பது பற்றியும்,விண்ணில் பறக்கும் 223 விதமான வாகனங்களை கட்டமைப்பது-உருவாக்குவது பற்றியும் பாடல்களாக எழுதப்பட்டுள்ளன.

இன்றும் வைமானிகா சாஸ்திரம் இந்தியா முழுக்கக் கிடைக்கிறது.அவை சமஸ்கிருதப் பாடல்களின் தொகுப்புகளாக கிடைக்கின்றன.யார் எம்.டெக்கில் ஏரோநாட்டிக் என்சியரிங்கும்,சமஸ்கிருதத்தில் எம்.ஏ.,வும் முடிக்கிறார்களோ,அவர் வைமானிகா சாஸ்திரத்தைக் கொண்டு பல புதிய ராக்கெட்டுகள்,விமான தொழில்நுட்பங்கள் கண்டறிந்து கோடீஸ்வரர் ஆவது நிச்சயம்.
வைமானிகா சாஸ்திரத்தில் உள்ள விமானத் தொழில்நுட்பத்திங்களில் ஒரே ஒரு விமானத்தொழில்நுட்பம் மட்டுமே இன்று புழக்கத்தில் உள்ளது.அதுவும் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.அது ரேடாரில் சிக்காத விமானம்!!!

குறிப்பு : ஆதாரங்கள் இங்கே http://www.gaudiya-repercussions.com/index.php?showtopic=2138

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

இந்திய மத்திய மாநில அரசுகள் அல்லது இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதியின் கீழ் அரசுகள் இயக்கும் சட்ட ங்களும் இந்திய குடியரசு தலைவர், ஆளுநர்கள், அல்லது துணை ஆளுநர் கள் அவர்கள் பிறப்பிக்கும் அவசர சட்டங்களும் அல்லது அவர்களால் உரிமையளிக்கப்பட்டு இந்தியாவில் அமலில் உள்ள பிற சட்டங்களும் இந்தியச் சட்டங்கள் எனப்படுகின்றன.


இந்திய உரிமையியல் சட்டத்தில் சிக் கல் நிறைந்தவையாகவே அமைந்து ள்ளது. இந்தியா பல சமயத்தினரை கொண்டுள்ளதால் ஒவ்வொரு சமயத் தினருக்கும் அதற்குரிய தனித்தன்மையை வலியுறுத்துவதால்

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..இச்சிக்கல் நிறைந்த சட்டமாக அமைந்துள் ளது.

பல மாநிலங்களில் திருமணங்கள் பதிவுசெய் வது மற்றும் மண முறிவை பதிவு செய்வது போன்றவைகள் கட்டாயமாக்கப்படவில்லை . அதனால் ஒவ்வொரு சமயத்தினரும் தனித் தனியான சட்டங்கள் வகு க்கப்பட்டுள்ளன.


இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் சில சட்டங்கள்:

இந்திய அரசியலமைப்பு மற்றும் ஆட்சியியல் சட்டம்

குற்றவியல் சட்டம்

ஓப்பந்தச்சட்டம்

தொழிலாளர் சட்டம்

பொல்லாங்கு குற்றவியல் சட்டம்

குடும்பச் சட்டம்

இந்துச் சட்டம்

இசுலாமியச் சட்டம்

கிருத்துவச் சட்டம்

பொதுச்சட்டம்

தேசியச்சட்டம்

அமலாக்கச் சட்டம்

இந்திய தண்டனைச் சட்டம்


குற்றங்களின் வகைப்பாடு

இ.பி.கோ. 1 முதல் 5 வரை அறிமுகம்

இ.பி.கோ. 6 முதல் 52 வரை பொது விளக்க ங்கள்

இ.பி.கோ. 53 முதல் 75 வரை தண்டனைகள்

இ.பி.கோ. 76 முதல் 106 வரை தனியார் பாது காப்பு உரிமைகளின் பொது விதிவிலக்குகள்

இ.பி.கோ. 107 முதல் 120 வரை உடந்தை

இ.பி.கோ. 120எ முதல் 120பி வரை குற்றவியல் சதி

இ.பி.கோ. 131 முதல் 140 வரை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 141 முதல் 160 வரை பொதுமக்களின் அமைதிக்கு எதி ரான குற்றங்கள்

இ.பி.கோ. 161 முதல் 171 வரை அரசு ஊழியர்கள் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 172 முதல் 190 வரை அரசாங்க ஊழியர்களின் சட்டப் பூர்வ ஆணையம் தொடர்பான அவமதிப்புகள்

இ.பி.கோ. 191 முதல் 229 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யான ஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

இ.பி.கோ. 230 முதல் 263 வரை நாணயம் மற்றும் அரசு அஞ்சல் தலைகள் தொடர்பான குற்றங்கள்

இ.பி.கோ. 264 முதல் 267 வரை பொது நீதிக்கு எதிரான பொய்யானஆதாரங்கள் மற்றும் குற்றங்கள்

இ.பி.கோ. 268 முதல் 294 வரை பொது சுகாதாரம், பாதுகாப்பு, வசதி, நாகரீகம் மற்றும் ஒழுக்கம் பாதிக்கும் குற்றங்கள்

இ.பி.கோ. 295 முதல் 298 வரை பொது மதம் தொடர்பான குற்றங் கள்


இ.பி.கோ. 299 முதல் 377 வரை


1. கொலை குற்றத்துக்குரிய படுகொலை

( பிரிவு 299 முதல் 311 ) உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச் செய்கின்ற குற்றங்களை

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..


2. கருத்சிதைவு தொடர்பான குற்றங்கள்


( பிரிவு 312 முதல் 318 )

3.காயப்படுத்துதல்( பிரிவு 319 முதல் 338 )


4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை

( பிரிவு 339 முதல் 348 )

5.குற்றவியல் தாக்குதல்
( பிரிவு 349 முதல் 358 )

6.கடத்தல் அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் வலியுறுத் தல்
( பிரிவு 359 முதல் 374 )

7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்
( பிரிவு 375 முதல் 376 )

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

இ.பி.கோ. பிரிவு 299 முதல் 377 மனித உடல் பாதிக்கும் குற்றங்கள்:

1. மனித உடல் பாதிக்கும் குற்றங்கள் அதாவது கொலை, குற்றத்துக் குரிய படுகொலை உள்ளிட்ட வாழ்க்கை பாதிக்கச்செய்கின்ற குற்ற ங்களுக்கு

(பிரிவு 299 முதல் 311)

2. கருச்சிதைவு தொடர்பான குற்றங்களுக்கு

(பிரிவு 312 முதல் 318)

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

3. ஒருவரை காயப்படுத்துதல்
(பிரிவு 319 முதல் 338)

4. தவறான கட்டுப்பாடு மற்றும் தவறான வரையறை
(பிரிவு 339 348 போன்ற)

5. குற்றவியல் தாக்குதல்
(பிரிவு 349 முதல் 358)

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

6. கடத்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய தொழில் செய்ய வலியுறுத்தல்

(பிரிவு 359 முதல் 374)

7. கற்பழிப்பு உள்ளிட்ட பாலியல் குற்றங்கள்

(பிரிவு 375 முதல் 376)

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

8. செயற்கை குற்றங்களுக்கு

(பிரிவு 377)

இ.பி.கோ. பிரிவு 378 முதல் 462 சொத்து தொடர்பான குற்றங்கள்:

1. திருட்டு

( பிரிவு 378 முதல் 382 )

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

2. பலாத்காரம்

( பிரிவு 383 முதல் 389 )

3. திருட்டு மற்றும் கொள்ளை

( பிரிவு 390 முதல் 402)

4. சொத்து குற்றவியல் மோசடி

( பிரிவு 403 முதல் 404 )

5. குற்றவியல் நம்பிக்கை துரோகம்

( பிரிவு 405 முதல் 409 )


சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..


6.திருடிய சொத்து பெறுவது

( பிரிவு 410 முதல் 414 )

7. ஏமாற்றுதல்
( பிரிவு 415 முதல் 420 )

8. மோசடி செயல்கள் மற்றும் சொத்து அபகரித்தல்

( பிரிவு 421 முதல் 424 )

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

9. குறும்புகள்


( பிரிவு 425 முதல் 440 )

10. குற்ற மீறல் பற்றிய செயல்கள்

( பிரிவு 441 முதல் 464 )

ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான குற்றங்கள்

பிரிவு 463 முதல் 489 வரை

சொத்து

( பிரிவு 478 முதல் 489 )

நாணய குறிப்புகள் மற்றும் வங்கி அறிக்கை

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

( பிரிவு 489எ வேண்டும் 489இ)


இ.பி.கோ. பிரிவு 490 முதல் 492 வரை சேவை ஒப்பந்தங்கள் குறித்த சட்ட மீறல்கள்:


கணவன் அல்லது கணவனின் உறவினரால் துன்புறுத்தப்படுதல்


சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..

பிரிவு 498 (a) (குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட‍ம்)

பிரிவு 499 முதல்502 வரை

மான நஷ்ட வழக்குகள்
பிரிவு 503 முதல் 510 வரை

சட்ட விரோத மிரட்டல் அவமதிப்பு
பிரிவு 511

குற்றம் செய்ய முயல்வது.

சட்ட சீர்திருத்தங்கள் 

1ஃ பிரிவு 377 இந்தியாவில் பாலியல் சிறுபான்மையினர் நியாயமான 

சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..
உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அந்த பகுதியில் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டை கையாள்வதில் மிக பெரிய
தடையாக இருந்து வந்தது. ஆனால் ஜூலை 2 2009 முதல் டில்லி உயர் நீதி மன்றம் இப்பகுதியில் ஒரு முற்போக்கா ன விளக்கம் கொடுத்தது. இந்த பிரிவில் இரண்டு ஆண்கள் இடையே பரப்பர ஒப்புதலுள்ள பாலியல் உடலுறவு சட்டம் தணடிக்க பயன்படுத்த முடியாது என்றது.


2. பிரிவு 309 தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களை தண்டனை வழங்குகிறது. மாறாக பொருத்தமான ஆலோசனை வழங்குவதே சிறந்தது என்பதே பலரின் கருத்து

.சில இந்திய அரசியலமைப்பு சட்டங்கள்..


3 பிரிவு 497ன் கீழ்

மறறொரு நபர்கள் மனைவியுடன் ஒபபுதலுள்ள உடலுறவு வைத்துக் கொள்ளும் ஆண்களை தண்டிக்கிறது.

(பல்வேறு இணையங்களில் இருந்து தொகுக்க‍ப்பட்ட‍து)

கல்வி உரிமைச்சட்ட‍ம்

இலவச – கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனி
யார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இனி 25 சதவீத இடங்கள் ஒதுக்கப் பட வேண்டும். தமிழக அரசு வெளியிட்டுள்ள அனைவருக்கும் கட்டாய க் கல்வி உரிமைச் சட்டத்துக்கான விதிமுறைகளில் இந்தத் தக வல் இடம்பெற்றுள்ளது. இந்த சட்டமானது ஒரு முழு மையான கல்வி உரிமை சட்டம். இதில் பல குறைபாடுகள் உள் ளன. 

கல்வி உரிமைச்சட்ட‍ம்
இருந்த போதிலும் ஏழை மாணவர்கள் இலவச கல்வி பெற வேண் டும் என் பது பொது அறிவு உலகத்தின் விருப் பம். அந்த வகையில் கல்விக்கான உரி மைச் சட்டத்தை முறையாக அமுல்ப டுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனை த்து குழந்தை களுக்கும் கல்வி அளிக் கும் வகையில் மத்திய அரசு கடந்த 2009-ஆம் ஆண் டு ஆகஸ்ட் மாதம் இலவச – கட்டாய கல்வி சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் நிய மனம், பள்ளிகளுக்கு அங்கீ காரம், ஆசிரியர்- மாணவர் விகிதாச் சாரம், பள்ளி வளர்ச்சி, கல்வி மேம்பாடு உள்பட பல்வேறு இனங் களில் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, தனியார் பள்ளிகள் அருகே வசிக்கும் ஏழை மாணவர்கள், சமூகத்தில் நலிந் த பிரிவினர் ஆகியோருக்கு 25 சதவீ த இடங்களை ஒதுக்க வே ண்டும். 


கல்வி உரிமைச்சட்ட‍ம்
அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், எல்.கே.ஜி. உள் பட கீழ்நிலை வகுப்பு களில் மாணவர் களை சேர்க்க நுழைவுத் தேர்வு நடத் தக்கூடாது. எட்டாம் வகுப்பு வரை எந்த குழந்தையையும் ஃபெயில் ஆக் கக்கூடாது. அவர்களை அடிக்கக்கூடா து. மனரீதியாக துன்பு றுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் மத் திய அரசு கொண் டுவந்த இலவச, கட்டாய கல்வி சட்டத்தில் இடம் பெற்றுள்ளன.


இந்த நிலையில், மத்திய அரசின் இலவச, கட்டாய கல்விச் சட்ட த்தை அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு விதி முறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர் பாக அரசிதழில் வெளியான விவர ம்:

கல்வி உரிமைச்சட்ட‍ம்
தனியார் சுயநிதி பள்ளிக ளில் ஏழைகள் (குடும்ப ஆண் டு வரு மானம் ரூ.2 லட்சத்துக்குள்), நலிந்த பிரிவினர் (தாழ்த்தப் ட்டோர், பழங்குடியினர்), கைவி டப் பட்டோர் (அனா தைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர், திருநங்கைகள், துப் புரவு தொழிலா ளர்களின் குழந்தைகள்) ஆகி யோருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்க வேண்டும். அவர்களின் படி ப்பு செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.


கல்வி உரிமைச்சட்ட‍ம்படிப்பு செலவு என்பது அரசு பள்ளிகளில் ஒரு மாணவ ருக்கு செய் யப்படும் செலவு அல்லது தனியார் பள்ளிகளு க்கு நிர்ணயிக்கப் படும் கல் விக் கட்டணம். இதில் எது குறைவான நிதியோ அது நிர் ணயிக்கப்படும். இந்த நிதி யை பெறுவதற்காக தனியார் பள்ளி கள் தனி வங்கிக் கணக்கை பராமரிக்க வேண்டும். உரியதொகை அந்த கணக்கில் ஆன்லைனில் (இ.சி.எஸ்.) செலுத்தப்படும். பெற் றோர் தங்கள் குழந்தை களைபள்ளியில் சேர்க்க வரும் போது வயது சான்றிதழ் இல்லை என்ற காரணத்தி னால் மாணவர் சேர்க்கை யை நிராகரிக்கக் கூடாது. பிறப்பு சான்றிதழ் கொண் டுவராத பட்சத்தில் குழந் தை பிறந்த மருத்துவம னையில் கொடுத்த ஆவ ணத்தையோ, அங்கன்வாடி ஆவணத்தையோ, அதுவும் இல்லா விட்டால் பெற்றோர் அல்லது குழந்தையின் பாதுகாவலர் பிறந்த தேதியை குறிப்பிட்டு அளி க்கும் உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


கல்வி உரிமைச்சட்ட‍ம்
பள்ளிகள் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கும்போது அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட் டணத்தை மட்டுமே வசூலி ப்போம் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும். அங்கீகார விதிமுறைகளை மீறினால் ஆய்வு செய்து அங்கீகாரம் ரத்துசெய்யப்படும். ஒவ்வொ ரு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியிலும் 9 பேர் கொண்ட பள்ளி நிர்வாகக்குழு அமைக்கப்பட வேண்டும். அதில் 6 பேர் மாண வர்களின் பெற்றோராக இருக்க வேண்டும். எஞ்சிய இடங்களில் ஆசிரியர், உள்ளாட்சி நிர்வாகி, உள்ளூர் கல்வியாளர் ஆகியோருக்கு பிரதிநிதித் துவம் கொடுக்கப் பட வேண்டும். கல்வி சார்ந்த பணிகளைவிட ஆசிரியர் களுக்கு இதர பணிச்சுமைகளை கொடுக் கக் கூ டாது. உடல்ரீதியாகவோ, மன ரீதியா கவோ எந்த குழந்தையையும் துன் புறுத்த க்கூடாது. தனியார் பள்ளி களில், ஆசிரி யர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்டு இரு க்கும் கல்வித்தகுதி இல்லாமல் பணிபு ரிபவர் கள் இந்த சட்டம் அமலுக்கு வந்த 5 ஆண் டிற்குள் அந்த தகுதியை பெற்றால் தான் தொடர்ந்து பணிபுரிய முடியும். தனி யார் பள்ளி ஆசிரியர்களுக்காக அரசு நிர்ணயி த்துள்ள சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சட்டத்தின் முக்கியத்துவம் 


கல்வி உரிமைச்சட்ட‍ம்
குழந்தைகளின் இலவச மற் றும் கட்டாய ஆரம்பக் கல்வி க்கான உரிமைச் சட்டம், 2009 [Right of Children to Free and Compulsory Education – (RTE) Act 2009] நிறைவேற்றப்பட்டிருப்பது, இந்திய குழந்தைகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க தரு ணமாகும். குடும்பங் கள் மற்றும் சமுதாயத்தின் உதவியுடன், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம்பக் கல்வி பெறுவதை அரசு உறு தி செய்வதற்கு, இது ஒரு துவக்கத்தை அளித்துள்ளது. உலகி லுள்ள ஒருசில நாடுகளில் மட்டுமே இவ்வாறான, குழந்தைகளை மையப்படுத்திய மற்றும் அவர்கள் விரும்பும் வகை யிலான இலவச கல்வி பெ ற, தேச அளவிலான ஏற்பா டுகள் செய்யப்பட்டுள்ள ன.

இலவச கட்டாய ஆரம்பக் கல்வி

கல்வி உரிமைச்சட்ட‍ம்
6 முதல் 14 வயது வரை யிலான அனைத்து குழந்தை களும், தங்கள் வீட்டிற்கு அருகாமை யிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட் டாயக் கல்வி கற்க உரி மை பெறு கிறார்கள். ஆரம்பக் கல்வி பெற, குழந்தைகளோ அல் லது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்ட ணம்) மற்றும் மறை முகமான (சீருடைகள், பாடப் புத்தக ங்கள், மதிய உணவு, போக்கு வரத்து) எக்கட்டணமும் செலு த்தத் தேவையில்லை. குழந் தைகளின் ஆரம்பக் கல்வி பூர் த்தியாகும் வரை, கல்விக்கான அனை த்துச் செலவு களையும் அரசே ஏற்கும்.

சமுதாயத்தின் பங்கு 

கல்வி உரிமைச்சட்ட‍ம்
ஒவ்வொரு பள்ளியிலும் ஏற் படுத்தப்படும் பள்ளி நிர்வாகக் குழு வில் உள்ளூர் நிர்வாக அதி காரிகள், பெற்றோர், பாதுகாவல ர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுப் பினர்களாக இருப்பர். பள்ளி நிர் வாகக் குழு, பள்ளிக்கான மேம் பாட்டு திட்டங்களை வகுப்பது, அரசு நிதி யை முறையாகப் பயன் படுத்துவது மற்றும் ஒட்டு மொத் த பள்ளி யின் சூழலைக் கண் காணிப்பது ஆகிய பணி களை செய்யும். பள்ளி நிர்வா கக் குழுக் களில் 50 சத வீதம் பெண்கள் மற்றும் நலிவடை ந்த பிரிவைச் சேர்ந்த மாணவ ர்களின் பெற்றோர் உறுப்பின ராக இருக்க வேண் டும் என் பதை இச்சட்டம் கட் டாயமாக்கி உள்ளது. சிறுவர் மற்றும் சிறு மியருக்கான தனித்தனி கழிப்பறைகளை ஏற்படுத்து வது, உடல் நலம், சுகாதாரம், மற்றும் தூய்மை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து கல்வியை முழு மை பெற வைப்பது ஆகி யவற்றில் இவ்வாறான சமுதாய பங்கே ற்பு பெரிதும் உதவும்.

குழந்தைகள் விரும்பும் பள்ளி


கல்வி உரிமைச்சட்ட‍ம்

கல்வி உரிமைச்சட்ட‍ம்நல்ல கல்விச் சூழலை ஏற்படுத்த, அனைத்து பள்ளி களும் கட்ட மைப்பு மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான நெறிகளை கட்டாயம்நிறைவேற்ற வேண்டும். ஆரம்பக் கல்வி நிலையில், ஒவ்வொரு 60 குழந்தைகளுக்கும் நன்கு பயிற்சிப் பெற்ற இரண்டு ஆசிரியர்கள் நியமி க்கப் படுவார்கள்.


கல்வி உரிமைச்சட்ட‍ம்
குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் பள்ளிக்கு வருகை தருவது, பாட த்திட்டத்தை முழுமை செய்வது, குழந்தை களின் கற்றுக் கொள்ளும் திறனை மதிப்பிடுவது, தவறாமல் பெற்றோர்- ஆசிரியர் கூட்டங்க ளை நடத்துவது ஆகியவற்றை ஆசிரியர்கள் கண்டி ப்பாகக் கடை பிடிக்க வேண்டும். வகுப்புக்கு தகுந்தவாறு அல்லாமல், மாணவ ர்கள் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர் களின் எண்ணிக்கை இருக்கும். குழந்தைகள் சிறப் பாகக் கற்பதை உறுதி செய்ய ஆசிரி யர்களுக்கு தேவையான உறுதுணையை அரசு நிறைவே ற்றும். பள்ளி நிர்வாகக் குழுவு டன் இணைந்து, பள்ளியின் தர த்தையும் சமத்து வத்தையும் உறுதி செய்வதில் சமுதாயமு ம், பெற்றோரும் முக்கிய பங் காற்ற வேண்டும். ஒவ்வொரு குழந் தையின் கல்வி உரிமைக் கனவை நனவாக்குவதற்கு தேவையான அனைத்து சட்ட வடிவ ங்களையும், ஏதுவான சூழ்நிலை களையும் அரசு உருவாக்கும்.

நடைமுறை மற்றும் நிதி


கல்வி உரிமைச்சட்ட‍ம்குடும்பங்கள் மற்றும் சமுதா யத்தின் உதவியுடன், ஒவ் வொரு குழ ந்தையும் தங்கள் உரிமையான தரமான ஆரம் பக் கல்வி பெறு வதை அரசு உறுதி செய்வதற்கு இச்சட் டம் ஒரு துவக்கத்தை அளித் துள்ளது.


கல்வி உரிமைச்சட்ட‍ம்
இதற்கு தேவைப்படும் நிதி யை, மத்திய மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும். மத்திய அரசு. தேவைப்படும் நிதியை கணக் கிடும். மாநில அரசுகளுக்கு, இதிலிருந்து குறிப்பிட்ட சத வீதம் நிதியாக வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டத்தை நிறை வேற்றத் தேவையான கூடுதல் நிதியைமாநிலங்களுக்கு வழங்குவதை பரி சீலிலி க்கும்படி, மத்திய அரசு, மத்திய நிதிக் குழு வை (Finance Commission) கேட்டுக் கொள்ளும். சட்டத்தை நடை முறைபடுத்த தேவைப்படும் கூடுதல் நிதிக்கு மாநில அரசு கள் பொறுப்பேற்க வேண்டும். சமுதா ய அமைப்புகள், மேம்பாட்டு நிறுவனங் கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடி மக்களின் பங்களிப்புடன் நிதிப்பற்றாக் குறையை போக்க முடியும்.


கல்வி உரிமைச் சட்டத்தை மீறினால் . . .


கல்வி உரிமைச்சட்ட‍ம்
இச்சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்கத் தே வைப்படும் ஆய்வுகளைச் செய்வதற்கும், புகார்களை விசாரிப்பத ற்கும், குழந்தை உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய கமி ஷனுக்கு (The National Commission for the Protection of Child Rights), வழக்குகளை விசாரிக்க ஒரு குடிமை நீதி மன்றத்திற்கு அளிக்கப்படும் அனைத்து அதிகாரங்களும் வழ ங்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் குழந்தை உரிமைக ளைப் பாதுகாப்பத ற்கான மாநி ல கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமைப் பாதுகாப்பு ஆணையங்க ளை (Right to Education Protection Authority – REPA) அமைந்து ள்ளது. குறைகள் பற்றி மனு அளிக்க விரும்பும் எவரும், உள்ளூர் அதிகாரிகளிடம் எழுத்து மூலமான புகார் அளிக் கலாம். குழந்தை உரிமை களைப் பாதுகாப்பதற்கா ன மாநில கமிஷன்கள் (State Commission for the Protection of Child Rights – SCPCR) அல்லது கல்வி உரிமை பாதுகாப்பு ஆ ணையங்களால் மேல் முறை யீடுகள் மீது முடிவுகள் எடுக்கப்படும். அவற்றால் வழங்கப்படும் தண்டனைகளை நிறைவேற்ற, மாநில அரசின் நியமனம் பெற்ற அதிகாரியின் ஒப்புதல் தேவைப்படும்.


பள்ளிச் சேர்க்கை நெறிமுறைகள்


கல்வி உரிமைச்சட்ட‍ம்நாட்டிலுள்ள அனைத்து பள்ளி களிலும், குழந்தை களின் இல வச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி (RTE Act, 2009), பள்ளிச் சேர்க் கை நெறிமுறைகள் இருப்பதை உறுதி செய்ய, தேசிய குழந்தை கள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR) தொடர் நடவடிக்கைகளை மேற்கொண் டு வருகிறது. இலவசக் கட்டாய க் கல்விச் சட்டத்தின் விதிகளின்படி குழந்தைகளின் சேர் க்கை நடைபெற வேண்டும்.


கல்வி உரிமைச்சட்ட‍ம்
வகுத்துரைக்கப்பட்ட பிரிவு மற்றும் அரசு உதவி பெறாத தனியார்பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளைப் போன்றே, நலிவு ற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தை களுக்கு 25% இடஒதுக்கீட்டை உத் தரவாதப் படுத்த வேண்டும். மே லும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகள் குறித்த அட்ட வணை தயாரிக்கப்பட்டு, அருகா மைப் பகுதி குழந்தைகளை பள்ளி களில் சேர்த்துக் கொள்ள வேண் டும். நவோதயா பள்ளிகள் “வகுத் துரைக்கப் பட்ட பிரிவை’ சார்ந் ததாக இருப்பதால், இச்சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுப்பப் பட்டது. ஆனால், இச் சட்டத்தின் பிரிவு 13 விதி விலக்குகள் இன்றிஅனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என்றும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தெ ளிவுபடுத்தியுள் ளது.

கல்வி உரிமைச்சட்ட‍ம்


இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் பிரிவு 13

கல்வி உரிமைச்சட்ட‍ம்
எந்தப் பள்ளியோ அல்லது தனி நபரோ, குழந்தையின் பள்ளிச் சேர் க்கையின் போது, அதன் பெற்றோர் அல்லது பாதுகா ப்பாளரிட மிருந்து தலைக் கட்டணம்வசூலி ப்பதோ அல்லது முன் தேர்வு முறைக்குட்படுத்து தலோ கூடாது. உட்பிரிவு (1)க்கு புறம்பாக, தலைக் கட்டணம் வாங்கும் பள்ளி கள் மற்றும் தனி நபர்களு க்கு வசூலிலிக்கப்பட்ட கட் டணத்தைவிட பத்து மடங் கு வரை அபராதம் விதிக் கப்படும். குழந்தைகளை பள்ளியில் அனுமதிப்பதற் கு முன் தேர்வு முறைக்கு உட்படுத்தி னால், முதல் தடவையாக மீறும் பொழுது ரூ 25,000/- வரையிலு ம், தொடர்ந்து மீறும் ஒவ் வொரு முறையும் ரூ.50,000/- வரையி லும் அபராதம் விதிக்கப் படும்.

குழந்தை உரிமைகள் ஆணையம்

கல்வி உரிமைச்சட்ட‍ம்கல்வி உரிமைச்சட்ட‍ம்சட்டப்பூர்வமான அமைப்பு தேசிய குழ ந்தை உரிமைகள் பாது காப்பு ஆணைய மாகும். இவ்வாணையம் புதுடெல்லி யைத் தலைநகரமாகக் கொண்டு செய ல்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கை கள் மற்றும் குழந்தைகள் உரிமை மீறல் களைக் கண்காணிக்கவும், தேவையா ன தலையீட்டை மேற்கொள்ள செய்யு ம் மேலும் இவ்வாணையத்தின் பணி களில் உதவிடும் வகையிலும் தமிழக த்தில் நியமிக்கப்பட்டுள்ள பிரதி நிதிக ளின் பணி அமையும். பள்ளிக ளில் நடைபெறும் வகுப்பறை வன்மு றைக ள் (குறிப்பாக, மாணவர்களுக்கு பல்வேறு வழி முறைகளில் தண் டனை வழங்குவது). மனரீதியான சித்திரவதை கள் செய்வது, பள் ளிக் குழந்தைகள் மீதான பாலிலியல் ரீதியான துன்புறுத்துதல் கள் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் போ து மாணவர்கள் அல்லது பெற்றோர் கள், சமூக ஆர்வலர்கள் இப்பிரதி நிதி களை நேரடியா கவோ அல்லது தொலைபேசி மூலமோ தொட ர்பு கொ ண்டு தங் களது புகார்களைத் தெரிவிக்கலாம்.


தமிழகப் பிரதிநிதிகள்:

வழக்கறிஞர் ஹென்றி திபேன்,
நிர்வாக இயக்குனர்,
மக்கள் கண்காணிப்பகம், மதுரை.


ஆசி பெர்னாண்டஸ்,
இயக்குநர், மனித உரிமைகள் பயிற்சி
மற்றும் ஆராய்ச்சி மையம், சென்னை.

குழந்தைகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது புகார் களை தெரிவிக்க வேண்டிய

தொலைபேசி, அலைபேசி எண்கள்:

9994368500, 9994368501, 9994368523, 9994368526, 044-22355905, 044-22352503.


இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் அமலுக்கு வந்து விட் டது. மக்கள் கண்காணிப்பு இருந்தால் தான் மாற்றம் வரும். இல்லை என் றால் இதே நிலைதான் தொடரும். இ ந்தச் சட்டத்தில், தனியார் பள்ளிகளில் 25 சதவீம் ஏழைக் குழந்தைகளை இல வசமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, சென்னையிலுள்ள சில தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சுற்றறிக்கை அனுப் பியுள்ளன. அவற்றில், ஏழைக் குழந் தைகளுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருக்கும். மோசமான பின்னணி யிலிலிருந்து வருகிறார்கள். கீழ்ப்படிதலும் ஒழுக்கமும் இருக்காது. இவர்களுடன் உங்கள் குழந்தைகள் படித்தால், அவர் களுக்கு பிரச்சினை ஏற்படும். இவை தவிர, இலவசமாக மாணவ ர்களைச் சேர்ப்பதால், உங்கள் குழந் தைகளுக்கான கட்டணம் மிக அதிகமாகி விடும் என்று சொல்லிலி, இதற்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தச் சொல்கிறார்கள். இந்தப் பள்ளிகள் கற்றுத் தரும் சமுதாய விழுமியங்கள் இவைதான். இவர் கள் எப்படி வளர்வார் கள் என்று யோசித்துப்பாருங்கள். சமுதாய த்தை மேம்படுத்தும் பொறுப்பு அரசுக்கு மட்டும் இல்லை. குடி மக்கள் அனைவருக்கும் உண்டு. குறிப்பாகக் கல்வி நிறுவனங் களுக்கு உண்டு. சீனா நம் மைவிட வேகமாக வளர்ச்சி பெற்று வருவதன் காரணமே அங்கு பின்பற்றப் பட்டுவரும் பொதுக் கல்வி முறைதான்.


இணையத்தில் இருந்ததை தகவளுடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எங்களுடன் பகிருங்கள்...


கூகுள் இணைய உலகின் மற்றுமொரு அத்தியாயமாக திகழும் Google Play Store ஆனது தனது முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது.

பாடல்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், மற்றும் Android Phone, Tablet போன்றவற்றிற்கான அப்பிளிக்கேஷன்களை தன்னகத்தே கொண்ட இந்த சேவையானது கடந்த வருடம் கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் தற்போது அசுர வளர்ச்சி கண்டுள்ள இத்தளத்தில் சுமார் 700,000 அப்பிளிக்கேஷன்கள், 5 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள், 18 மில்லியன் வரையான பாடல்கள் போன்றன காணப்படுகின்றன.


இதேவேளை முதலாவது பிறந்த தினத்தினை முன்னிட்டு Google Play Store ஆனது பல்வேறு சலுகைகளை வழங்கிவருகின்றது. இதனைப் பெறுவதற்கு Google Play Promotional Page என்ற முகவரிக்கு செல்லவும்.

Google Play Promotional Page

முதலாவது பிறந்ததினத்​தில் Google Play Store (வீடியோ இணைப்பு)


ஐஸ் கிரீம் சண்ட்விச் எனப்படும் "ஆண்ட்ராய்டு" ஆப்பரேடிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட் போனை நன்கு உறைய வைத்தால் அதில் பதிவு செய்துள்ள தகவல்களை மிக எளிதாக எடுக்க முடியும் என ஜெர்மன் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.இன்றைய மாடர்ன் வாழ்கையில் மொபைல் போன்கள் இல்லாத நபர்களே இல்லை என கூறலாம். ஒரு கம்ப்யூட்டரில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் கை அடக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போன்களில் செய்ய முடியும். எனவே பெரும்பாலான மக்கள் தங்கள் வங்கி பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல முக்கிய வேலைகளை இந்த ஸ்மார்ட் போன்கள் மூலமே செய்கின்றனர். 


மேலும் போன்களில் வங்கி தகவல்கள், புகை படங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை பதிந்து வைக்கின்றனர். இந்த தகவல்கள் பாஸ்வோர்ட் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தாலும் அவற்றை மிக எளிதாக எடுக்க முடியும் என என ஜெர்மன் நாட்டை சேர்ந்த "பாதுகாப்பு" குறிந்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஐஸ் கிரீம் சண்ட்விச் "ஆண்ட்ராய்டு" ஸ்மார்ட் போன்கள் பாஸ்வோர்ட் தகவல்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில தான் பதிவு செய்து வைக்கின்றன.

ஸ்மார்ட் போன்களை உறைய வைத்த அதன் பாட்டரியை பலமுறை போட்டு போட்டு எடுத்தவுடன் அந்த ஸ்மார்ட் போனின் இயல்பு நிலை மாறி தன் கட்டுப்பாட்டை இழக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போன்களில் உள்ள சிப்புகள் அதிகம் குளிர் ஊட்டும் போது அதன் செயல் வேகம் மிகவும் வெகுவாக குறைகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இதற்காகவே உள்ள பிரத்தயேக ஹேக்கிங் சாப்ட்வேர் மூலம் அந்த போனில் பதிந்து வைக்கப்பட்டு இருந்த தொலைபேசி எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை எடுத்து காண்பித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சிக்காக சாம்சுங் காலக்ஸ்சி நெக்ஸ்சஸ் என்ற ஸ்மார்ட் போன் பயன் படுத்தப்பட்டாலும், இதே முறையில் எந்த நிறுவனத்தின் போனில் இருந்தும் தகவல்களை எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் வரும் காலத்தில் ஸ்மார்ட் போன்களில் தகவல்கள் பதிவு செய்யும் முறையை மாற்றி அமைக்க உதவும் என தெரிவித்துள்ளனர்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்
இச்சட்டம் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் என அழைக்கப்படுகிறது. 1986 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ம் தேதியன்று அமுலுக்கு வந்தது. ஏற் கனவே அமுலில் உள்ள சட்டத்தின் மூல ம் நிவாரணம் பெற வாய்ப்பு இருந்தும் தனியாக ஒரு சட்டம் கொண்டு வரப்ப ட்ட தின் அடிப்படை நோக்கமே – எளிய முறையில், குறுகிய காலத்தில், செலவி ல்லாமல் நிவாரணம் பெற வேண்டும் என்பதே. சாதார ணமாக, நுகர்வோர் வழக்குகள் பதிவு செய்யப்படு ம் பொழுது அது சிவில் வழக்காக மாறிவிடும். இதனால் வழக்கு, நீதிமன்ற நடை முறைப்படியே நடை பெற்வதால் காலதாமதம் ஏற் படுவதுடன், பெரும் செலவும் ஏற்படும். பெரும் தொகை சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நீதி மன்றத்தை அணுகுவது இல்லை. இச்சட்டத்தின் மூலம் இந்த குறைபாடுகள் அனைத்தும் நீக்கப் பட்டுள்ளது. இனி அது பற்றி பார் க்கலாம்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

நுகர்வோர் நீதிமன்றங்களின் ( Consumer Court ) அமைப்பும், செயல் பாடும்:


கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று இருப்ப தை போலவே இச்சட்டப்படி – மா வட்ட அளவில் ” மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றங்கள்”, மாநில அளவில் “மாநில ஆணையம், தேசிய அளவில் ” தேசிய ஆணையம்” அமைக்கப்பட்டுள்ளது.


மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றம்:



நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

20 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளை, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தான் பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற கட்ட ணம் எதுவும் செலுத்தவேண் டியது கிடையாது. இத னால் வழக்கு தொடருவதற்கு தகுதி யே இல்லாத பிரச்சனைக்கெ ல்லாம் வழக்கு தொடர ஆரம் பித்தனர். இதில் எதிர் தரப்பினரை பிளாக் மெயில் செய்பவர்க ளும் அடங்கும். இது போன்ற வழக் குகளுக்கு அவர்கள் ஆஜராவது கிடையாது. இதனால் வழக்கு தள்ள் படியாகும் நிலை ஏற் பட்டது. இதனால் தவ்றே செய்யாத எதிர் தரப்பினர்களுக்கு கால விரயம்மற்றும் செலவு ஏற்படுவதையும், நீதி மன்றத்தின் நேரம் வீணாவதையும் கருத்தில் கொண்டு 2006 ம் ஆண்டில் கீழ் கண்டவாறு கட்ட ணம் நிர்ணயம் செய் ய்ப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

1 லட்சம் ரூபாய் வரை நஷ்ட ஈடு கோரும் வழக்குகளுக்கு = 100 /-

1லட்சத்திற்கு மேல் 5 லட்சம் வரை = 200 /-

5 லட்சத்திற்கு மேல் 10 லட்சம் வரை = 400 /-

10 லட்சத்திற்கு மேல் 20 லட்சம் வரை = 500 /-



வழக்கு தொடர தேவையான தகுதிகள்:


1. வழக்கு தொடருபவர் நுகர்வோராக இருக்கவேண்டும். வழக்கு அவர் சம்பந்தப் பட்டதாக் இருக்கவேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

2. நுகர்வோர், எந்த நுகர்வோர் குறை தீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட எல்லைக்குள் ( Jurisdi- ction) இருக்கிறாரோ அதில் தான் வழக்கு தொடரவேண்டும்.

3. புகாருக்கான ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

4. பிரச்சனை ஏற்பட்டதிலிருந்து 2 வருடங்களுக்குள் வழக்கு தொடர வேண்டும்.

யார் மீது வழக்கு தொடர முடியும்?


1. நமக்கு பொருட்களை விற்பனை செய்பவர்கள் அனைவரும். இ தில் தனியார், அரசு நிறுவனம் என்ற பாகுபாடு கிடையாது. அனை வருமே இதில் உட்படுவர்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

உதாரணம்: மளிகை கடை, டிபார்ட்மெண் டல் ஸ்டோர், பேக்கரி, சைக்கிள் – பைக் – கார் – லாரி விற்பனையாளர், மெடிகல் ஷாப், ரேஷன் கடை போன்றவை.


2. பணம் வாங்கிக்கொண்டு வழங்கப்படும் சேவைகள், தனியார் மற் றும் அரசு துறை நிறுவனங்கள் அனைத்துமே இதில் அடங்கும்.


உதாரணம் : மின்சார வாரியம், குடிதண்ணீர் சப்ளை, இன்ஸூரன் ஸ் கம்பெனி, வங்கிகள், மருத்துவ மனைகள், கியாஸ் கம்பெனி கள், சப் -ரிஜிஸ்டிரார் அலுவலகம், போன்றவைகள்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

எந்தெந்த துறைகள் எல்லாம் இதில் அடங்கும் என சட்டத்தில் பட்டியலி டப் படவில்லை. காரணம். சேவை என்ற வார்த்தைக்கு முழுமையான விளக்கம் கொடுக்க முடியாது. வார் த்தைக்கான விள க்கம், வழக்குக்கு வழக்கு விரிவடையும் என்பதே உண்மை. உதாரணத்திற்கு சப்-ரிஜி ஸ்டிரார் ஆபீஸை எடுத்துக்கொள்ள லாம். இந்த சட்டம் வந்த பின்பு, ப லர் இந்த அலுவலகத்தில் அவஸ் தை பட்டு வந்தாலும், இது அரசு அலுவலகம் என நினைத்து விட்டு விட்டனர். பல வருடங்கள் இப்படியே கழிந்தது.


நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க மு டிவு செய்து, அதற்கு சம்பந்தப் பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப் பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டன ர். அதை நம்பி, அவர் அந்த சொ த்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்த து. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர் டிபிகேட் டிப் பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்று க்கொண்டு வழங் கப்படும் சேவை என்பதால், நுக ர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறை பாடான சேவை என்பது அவர் முடி வு. அவர் நுகர்வோர் குறைதீர் மன் றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முfடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால்இலாகா பொறுப்பு அல்ல” என குறி ப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங் கள் பொறுப்பல்ல என வாதம் செய் தனர். ஆனால் அவர்களின் ஆட்சே பனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத் தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவ டையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.


வழக்கு தொடர தேவையான முன் நடவடிக்கைகள்:

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

உதாரணத்திற்கு நாம் ஒரு கடைக்குப்போய் ஒரு பொருள் வாங்கு கிறோம் என்று வைத்துக் கொள்வோம். அதன் பாக்கிங்கில் போடப்பட்ட விலைக்கு அதிகமாக பணம் வாங்கினாலோ, எடை மற்றும் அள் வு குறைவாக இருந்தாலோ அல்ல து தரம் குறைவாக இருந் தாலோ உடனடியாக அதைப் பற்றி கடைக் காரரிடம் சுட்டிக்காட் டுங்கள். அவர் தவறை சரி செய்ய மறுத்தால், அவ ருக்கு நீங்களே ” குறைபாடுகளை சுட்டிக்காட்டி அதை சரி செய்யா விட்டால் நுகர் வோர் வழக்கு தொட ரப்படும்” என அத்தாட்சியுடன் கூடி ய பதிவு தபாலில் நோட்டீஸ் அனு ப்புங்கள். அவருக்கு நோட்டீஸ் பட்டு வாடா செய்யப்பட்டுள்ளது என்பதற்கான் ஆதாரத்தை நோட்டீஸ் காப்பியுடன் வைத்துக் கொள்ளுங்கள். அதைப் போலவே பொருள் வாங்கியதற்கான ரசீ தும் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

விலை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், விலை அச்சடிக்கப்பட்ட பாக்கிங் கவரை பத்திரமாக வைத்திருங்கள்.


தரம் சம்பந்த பிரச்சனை என் றால், அதே பாக்கிங் கவரு டன் பொரு ளை பாக் செய்ய்து வைத்துக்கொள்ளுங்கள்.


நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

எடை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், நீங்கள் பாக்கிங்கை பிரிப்பதற்கு முன்பே எடை குறைவு என்பதை ஊர்ஜிதம் செய்து விட்டு பாக்கிங்கை பிரிக்காமல் இருக்க வேண்டும். ஒரு வேளை பிரித்து விட்ட பின்பு தான் எடை குறைவை கண்டு பிடித்தீர்கள் என்றால், பிரிக் கப்பட்ட பாக்கிங்கை ஆதாரமாக வை த்து வழக்கு தொடர முடியாது. எனவே மற்படியும் அதே கடைக்கு போய், அதே பொருளை, பில் போ ட்டு வாங்கிக்கொளுங்கள்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம்

இப்பொழுது சேவை சம்பந்தப்பட்ட பிரச்சனை என்றால், சேவைக் கான ரசீது இருக்கவேண்டு ம். முன்பு குறிப்பிட்ட படி யே சம்பந்தப்பட்டவர்களுக் கு நோட்டீஸ் அனுப்புங் கள். எல்லா அத்தாட்சிகளையும் பத்திரமாக வைத்துக் கொ ள்ளுங்கள்.


இணையத்தில் இருந்ததை தகவளுடன் இணைக்கிறோம்
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எங்களுடன் பகிருங்கள்...

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.