கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks)


கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks)
சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை "பார்மட்" செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?

கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும்  இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.


கணினி டிப்ஸ் & ட்ரிக்ஸ் (Computer Tips & Tricks)


பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது



01. START  ------> RUN சென்று  அதில் CMD என டைப் செய்து ENTER  கீயினை அழுத்தவும்



02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு  Command Prompt-ல்  அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில்   H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.



03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து  பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.




II  அழிக்க முடியாத பைல்களை அழிக்க 


சில நேரங்களில் ஹார்ட் டிஸ்கில் இடப்பற்றாக்குறை ஏற்படும் போது தேவையில்லாத பைல்களை அழிப்போம். அதுபோன்று நீக்கும் போது சில பைல்கள் நேரிடையாக அழிக்க முடியாமல் போகலாம் Cannot Delete File என தோன்றும். இது போன்ற பைல்களை அழிக்க கீழ்வரும் செயல்களை பின்பற்றினால் அழிக்கமுடியும்.


01. அழிக்க நினைக்கும் பைல் எந்த டிரைவில் எந்த போல்டரில் உள்ளதென அறிந்துகொள்ளவேண்டும்


02. எடுத்துக்காட்டாக C  டிரைவில் mydoc என்ற போல்டரில்  உள்ளதெனில் அதன் சரியான Path -தினை அறிந்துகொள்ளவேண்டும். C:\Documents  and Settings \ mydoc.txt  


03. பாதுகாப்பாக இதனை செய்ய கணினியை ரிஸ்டார்ட் செய்து கணினி பூட் ஆகும் போது F8 அழுத்த வேண்டும். இப்பொழுது திரையில் Advance Boot Options  Menu  தெரியும். அதில் Safemode With Command Prompt -என்பதில் கிளிக் செய்து டாஸ்  ப்ரம்ப்டில் நுழையவேண்டும்.


04. இனி  Command Prompt - ல் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents  and Settings  என டைப் செய்யவேண்டும். இதில் cd என்பது Change Directory என்பதை குறிகின்றது.


05. மேலே கூறியவாறு டைப்செய்து என்டர் அழுத்திய உடன் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இப்பொழுது அதில் del mydoc.txt  என டைப் செய்து  என்டர் தட்டினால் நாம் Delete செய்ய நினைத்த பைல் இப்பொழுது காணாமல் போயிருக்கும்.


III  நாம் பார்க்கும் தளத்தின் (Domain) IP  ADDRESS  அறிய 



01 START கிளிக் செய்து



02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK

     செய்யவும்.



03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்



04 அதில் tracert websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)

      எடுத்துகாட்டாக : C:\>tracert www.tagavaltham.com 
[அல்லது] 



01 START கிளிக் செய்து



02 பின்பு அதில் உள்ள RUN-ஐ திறந்து  அதில் cmd  என டைப் செய்து OK

     செய்யவும்.



03 இப்பொழுது Command  Prompt   விண்டோ திறக்கும்



04 அதில் ping websiteURL ( நாம் IP address அறியவேண்டிய தளத்தின் URL)



IV  Google - ன்  சில பயனுள்ள டிப்ஸ் 



01. குறிப்பிட்ட பெயருள்ள பைலையோ அல்லது குறிப்பிட்ட Extention File -ஐ  தேர்ந்தெடுக்க



word +filetype:pdf



எதை பற்றி அறிய வேண்டுமோ அந்த வார்த்தை + filetype:pdf  (or) xls  

உதாரணம் : Seven Wonders+filetype:pdf   



02. எந்த  நகர  வரைபடங்களையும்  காண



map : <city name>



உதாரணம் : map :chennai 



03. அனைத்து நாடுகளின் நேரங்களையும்  அறிய



time: <Country name>



உதாரணம் : time:china 



04. நமக்கு வேண்டிய நகரத்தின் வானிலை அறிய



weather :<city name>



உதாரணம் : weather : mumbai 



05. விமானத்தின் விவரம் அறிய



Airline Name <Flight Number>



உதாரணம் : Air India 605


V  வேர்டில் (MS-WORD) சொற்களுக்கு கீழாக அன்டர்லைன்  செய்கையில்   

     சொற்களுக்கு இடையேயும் கோடு வருகிறதா?



நாம் ஒரு வார்த்தையின் கீழ் அன்டர்லைன் செய்ய " U " (Ctrl +U ) பயன்படுத்துவோம் . அதில் வார்த்தைகளுக்கு இடையேயும் அன்டர்லைன் வரும்.



எ . கா : அன்னையும் பிதாவும் 



இவ்வாறு இல்லாமல் சொற்களுக்கு இடையே கோடு வராமல் இருக்க



Ctrl + Shift  + W  அழுத்தினால் வார்த்தைகளுக்கு இடையே கோடுகள் வராது .

அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பதினை அடைய மக்கட்கு மூல காரணமாக இருப்பது ஆரோகியமேயாகும். நோய் தேகத்திலும் மனதிலும் துயரத்தை விளைவிக்கும் நிலை. நோயற்ற நிலையே ஆரோக்கியம். மனிதனிடையே உள்ளவற்றில் மிகவும் சிறந்தது உயிரே ஆகும். உயிருக்கு அடுத்தப்படியாக ஆரோக்கியத்தை கூறலாம். ஆரோக்கியமில்லாத ஒருவனுடைய வாழ்க்கையால் எந்த ஒரு பயனுமில்லை. இந்த ஆரோக்கியம் ஒருநாள் இரவில் வந்துவிடாது. பெரும்பாலோர் உடல் ஆரோக்கியம் குறைய தொடங்கும் போதுதான் ஆரோக்கியத்தை பற்றி சிந்திக்கிறார்கள். அது தவறானது நாம்  ஆரோக்கியமாக உள்ளபோதுதான் உடல் ஆரோக்கியத்தை பற்றி சிந்தித்து தொடர்ந்து பாதுகாக்கும் செயலினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் நமது வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க வழி வகுக்கும்.
 
இந்த ஆரோக்கியத்தை பெற நம் உண்ணும் உணவே சிறந்த மருந்தாகும். அந்த உணவுகளை அறிந்து உண்ணுவதால் நமது ஆரோக்கியம் நிலைத்திருக்கும் . இவற்றில் நமக்கு அதிகம் பயன் தருவது விலை அதிகமில்லாத சத்தான கீரைகள்தான் மற்றும் பழங்கள் . அவற்றில் உள்ள சத்துக்களின் மகத்துவத்தை பற்றிய சிறிய அலசல் தான் இந்த பதிவு.
 
கீரைகள் 

 
நமது அன்றாட உணவில் காரஞ்சேர்ந்த உணவுகளை குறைத்துக்கொண்டு பல சத்துக்களை உள்ளடக்கிய கீரை வகை உணவுகளை உண்ணவேண்டும் . ஒவ்வொரு நாளும் உணவில் நிச்சயம் ஏதாவது ஒரு கீரையினை சேர்த்துக்கொள்ளவேண்டும். 
 
"முருங்கைக்கீரை முட்ட வாயு ; ஆத்திக்கீரை அண்ட வாயு"  என்று கூறி சிலர் கீரைகளை உணவாக சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். என்ன சொல்வது இவர்களின் அறியாமையை. 'வாயு' என்பது நமது வாழ்க்கையில் உள்ளதே தவிர முருங்கைகீரையிலும்,ஆத்திக்கீரையிலும் இல்லை என்பது விஞ்ஞான ஆராய்ச்சியின் அனுபவம்.



நமது நாட்டு அறிய பொக்கிஷமான கீரை -இலைகளில் உள்ள வைட்டமின் கணிசத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம்:


 
 
 




வைட்டமின் ' ஏ ' மகிமையை தவிர இன்னும் பிற மகிமைகளும் கீரைகளுக்கு உள்ளன. போலிக் ஆசிட் (FOLIC ACID) என்ற வைட்டமின் ' பி 'யின் ஒரு ரகம் கீரைகளில் - இலைகளில் ஏராளமாய் உண்டு. இந்த வகை ரகத்தால் தான் ரத்தம் சோகைப்படாமல் காப்பாற்றப்படுகிறது.



வைட்டமின் 'பி' & 'சி ' பற்றி சுருக்கமாக பார்க்கலாம் . 



முருங்கைகீரையில் அரிசிக்கு மும்மடங்கும். வெந்தயக்கீரையில் அரிசிக்கு இருமடங்கும், பசலைக்கீரையில் அரிசிக்கு மும்மடங்கும் வைட்டமின் 'பி' இருக்கிறது.ஆரஞ்சில் வைட்டமின் ' சி ' 60 யூனிட் என்று அளவுகோல்  வைத்துக்கொண்டால் கீரை- இலைகளில் கணிசத்தைக் காணலாம்.


 
 
 
 
 
 




கீரைகளில் புரதக் கணிசமும் அதிகமாகவே உள்ளது. அன்றாட உணவில் கீரையினை மசியலாகவோ துகையலாகவோ அல்லது பொரியலாகவோ  சேர்த்துக்கொள்ளவேண்டும். கீரையினை தினசரி உணவில் சேர்த்தக் கொண்டால் மலச்சிக்கல் நீங்கிவிடும்.



பழங்கள்



நமது உடலுக்கு கால்சியம், அயர்ன், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள்(Vitamins ) ஆகியவை இன்றியமையாதவை. பழங்களில் இவை அதிகம் இருக்கின்றன.






புரோட்டீன் சத்துள்ள பழங்கள் 



மனிதனின் தசைகளை உருவாக்குகின்ற புரோட்டின் சத்தைப் பேரிச்சம்பழம், அத்திப்பழம், திராட்சைப் பழம், மாதுளம் பழம், வாழைப்பழம்

(நேந்திரம் பழம்), பாதாம் பருப்பு முதலியவற்றிலிருந்து பெறலாம்.



கால்சியம் சத்துள்ள பழங்கள்



எலும்புகளை உருவாக்குகின்ற அல்லது பலப்படுத்தக்கூடிய கால்சியம் சத்தை தக்காளிப்பழம், ஆரஞ்சுப்பழம், கொய்யாப்பழம், திராட்சைப்பழம், பேரிச்சம்பழம் மற்றும் சீரகம் முதலியவற்றிலிருந்து பெறலாம்.



இரும்பு சத்து நிறைந்துள்ள பழங்கள் 



ரத்தத்தை உற்பத்தி செய்கின்ற 'அயர்ன்' என்ற இரும்பு சத்தானது உள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சை, திராட்சை மற்றும் பிஸ்தாப்பருப்பு போன்றவைகள் ரத்தத்திற்கு இரும்பு சத்தினை அளிகின்றன .



பொட்டாசியம் சத்து 



ரத்த சிவப்பு அணுக்களை உருவாக்குகின்ற பொட்டாசியம் சத்து வெள்ளரிக்காயில் 42.6% உள்ளது.இவற்றை உண்டாலே இச்சத்தானது கூடும்.



பாஸ்பரஸ் சத்துள்ளபழங்கள் 



மூளை பலத்தை அதிகரிக்க இந்த பாஸ்பரஸ் நமக்கு அதிகளவில் உதவிபுரிகின்றன. பாதாம்பருப்பு, அக்ரோட்டுக் காயும்  அத்திபழத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மூளையின் செயல்திறனை இவை அதிகரிக்கின்றன . மூளைக்கு தேவையான அணுக்களையும் தாதுவினையும் பாஸ்பரஸ் சக்தி உற்பத்தி செய்கின்றன.



மூளைக்கு அதிகளவில் வேலைக்கொடுகின்றவர்களுக்கு, பாஸ்பரஸ் சக்தி அவசியம் தேவையாகும். சிந்தனையாளர்கள்,விஞ்ஞானிகள் , ஆராய்ச்சியாளர்கள், மேடை பேச்சாளர்கள் பாஸ்பரஸ் அதிகமுள்ள பழங்களை உண்ணுவதால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.



பாஸ்பரஸ் சக்தியுள்ள பழங்கள் ஆப்பிள், பேரீச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் பாதாம் பருப்பு போன்றவைகள் ஆகும். ஆப்பிள் வாங்க முடியாதவர்கள் தான் நம்நாட்டில் அதிகம் அவர்கள் தினசரி இரவு படுக்கும் முன்பு பேரீச்சம்பழத்தை (10 முதல் 20) உண்டு பால் அல்லது சுத்த நீரினை பருகினால் மனபலத்தினை அதிகரிக்க செய்யும்  மற்றும் மூளைக்கு பலத்தை தரும்.



தேன் சிறப்பு 




 





தேன் விலைமதிக்கமுடியாத உணவு பொருள். இது ஒரு அறிய வகை மருந்து. தென்னை உரிமைகொண்டாடாத நாடுகளே இல்லை.சுத்தமான தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது. இவற்றின் பயன்கள் அனைத்தையும் யாரும் அறிதிருக்கமாட்டார்கள்.



தேனில் 78 பங்கு கரி நீரைகளும் (Carbo  Hydrates) 18 பங்கு தண்ணீரும், 0.2 பங்கு தாதுப்பொருட்களும், 3.8 பங்கு பயன்தரும் பலவித நுண்ணிய வளங்களும் இருக்கின்றன. இதுதான் என குறிப்பிட்டு சொல்லமுடியாத பல நல்ல பொருள்களும்  இதில் அடங்கியுள்ளன. பூவிலுள்ள  மகரந்தம், பிசின், வச்சிரம் (Glue) எளிதில் ஆவியாகக்கூடிய எண்ணைகள் போன்றவைகள் அவற்றில் உள்ளன. மகரந்தம் என்பது ஒரு நேர்த்தியான பொடி. அதில் பிசிதம் நிரம்ப உண்டு. அது சிறுவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் தலைசிறந்த ஆகாரமாகும்.






தேன் இருதய வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது ஆகும். இதனை சாப்பிடுவதால் மனம் தேறுவதுடன் இருதயமும் துப்புரவாகி வலிமை அடைகிறது.



மருத்துவ ஆராய்ச்சியின் முடிவில் தேன் மிக சிறந்த நோய் தீர்க்கும்  மருந்து என கண்டறிந்துள்ளனர். காமாலை, சீதபேதி நோய்களையும், மூத்திரப்பை மற்றும் இருதயம் முதலிய முக்கிய உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் நல்ல மருந்து தேன் என தெரிவிக்கின்றனர். நாம் உண்ணும் உணவினை செரிக்கும் நல்ல மருந்து தேன் .



புலால் உண்ணுவதை விட தேனினை குடித்தால் அதிக உற்சாகமும் ஆற்றலும் உண்டாகிறது.



திருமணமான  தம்பதிகள் இரவில் பால் பருகும் போது ஒரு தேக்கரண்டி தேனினை சாப்பிட்டு வந்தால் சுக்கில கட்டும் ஆற்றலும் மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.



பித்தம் அதிகமாகி அல்லல்படுபவர்கள் இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்துக்கொண்டு சிறு துண்டுகளாக வெட்டிக்கொண்டு தேனில் இரண்டு அல்லது முன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் இரண்டு அல்லது மூன்று துண்டுகள் சாப்பிட்டுவந்தால் எப்படிப்பட்ட பித்தமும் நீங்கிவிடும்.



குழந்தைகளுக்கு தினந்தோறும் அரை தேக்கரண்டி தேனினை  கொடுத்து வந்தால். குழந்தைகளின் தசைகள் உறுதியாகும். ரத்தம் சுத்தமாகி ஆற்றலுடனும், அழகுடனும் விளங்குவார்கள்.



கடும் வயிற்று வலியா கவலை வேண்டாம். ஒரு டம்ளர் கொதிக்கும் வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனினை விட்டு நன்றாக கலக்கி பருகிவிட்டால் பதினைந்து நிமிடங்களில் வயிற்று வலி பறந்துவிடும்.



தேனின் வகைகள் 
 
சுத்தமான தேன் தனிப்பட்ட மனமும் சுவையும் கொண்டது. சுத்த வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பது நல்ல தேன் என்று தெரிந்துகொள்ளலாம். தேனின் மனமும், நிறமும் எந்த பூக்களிலிருந்து தேனீக்கள் மது சேர்க்கின்றதோ அப்பூக்களை சார்ந்தே அது இருக்கும். வேப்பம்பூவில் சேகரிக்கப்பட்ட தேன் சற்று கசந்தே இருக்கும். ஹோலி தேன் கருப்பாக இருக்கும் நல்ல வாசனை கமழும். மஞ்சள் நிற தேன் பல வகை காடுகளில் சேமித்து வைக்கப்பட்ட தேனாகும். பளிங்கு போன்று முகம் பார்க்ககூடிய தெளிவுடைய தேனை சற்று நேரம் வைத்திருந்தால் உறைந்து விடும். இதுவும் மிகவும் மேலான தேனாகும். 
 

11:49 - 29/11/2013

தேஜ்பால் பிற்பகல் வரை இடைக்கால ஜாமீன்


16:26 - 28/11/2013

தெகல்கா வழக்கு: தேஜ்பால் கோவா போலீஸ் முன் தோன்றும் இரண்டு நாட்கள் நேரம் முற்படுகிறது


11:47 - 27/11/2013

தெகல்கா வழக்கு: கோவா போலீஸ் சம்மன் தருண் தேஜ்பால்


11:49 - 26/11/2013

தல்வார் தம்பதி ஆருஷி-Hemraj கொலை வழக்கில் குற்றவாளியாக


12:04 - 25/11/2013

2 மணிக்கு தீர்ப்பு: ஆருஷி-Hemraj கொலை மர்மம்


11:56 - 22/11/2013

AAP சிக்கவைக்கும் நடவடிக்கையில் விசாரிக்க குழு அமைக்கிறது


11:58 - 21/11/2013

தருண் தேஜ்பால் சக தவறான மீது தெகல்கா ஆசிரியர் ஒதுக்கி படிகள்: மீடியா ரெபோ ...


11:53 - 20/11/2013

விளையாட்டு அமைச்சகம் பத்ம பூஷன் ஐந்து லியாண்டர் பயஸ் பரிந்துரை: ஊடக அறிக்கை


11:34 - 19/11/2013

நாசா செவ்வாய்க்கு மேவன் பணி தொடங்குகிறது


12:05 - 18/11/2013

சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது வேண்டும்


11:58 - 14/11/2013

அமெரிக்க விமர்சன இந்தியா பாதுகாப்பு கூட்டு: அமெரிக்க விமானப்படை தளபதி


12:12 - 13/11/2013

நவம்பர் 15 ம் தேதி இந்தியா வருகை ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர்


16:25 - 12/11/2013

உதவி குழுக்களும் பிலிப்பைன்ஸ் தைபூன் Haiyan பதிலளிக்க


12:13 - 12/11/2013

தில்லி தேர்தல்: மேலும் முதல் முறையாக வாக்காளர்கள் ஆனால் கவரும் கடினம்


12:01 - 11/11/2013

காங்கிரஸ், பாஜக ராஜஸ்தான் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது


11:08 - 08/11/2013

காங்கிரஸ் எம்.பி. 13 வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடுகிறது


11:02 - 07/11/2013

காங்கிரஸ், பாஜக நரேந்திர மோடி பாதுகாப்பு கவர் கம்பு


12:04 - 06/11/2013

நாம் எதிர் கட்சிகள் ஈடுபட: நரேந்திர மோடி மீது பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன்


11:53 - 05/11/2013

கவுண்டவுன் செவ்வாய் பயணம், இன்று ஆஃப் தூக்கி விண்கலம் தொடங்குகிறது


12:11 - 01/11/2013

பாட்னா குண்டுவெடிப்பு காயம் சந்தேக மருத்துவமனையில் காலமானார்

துபாய்: ஏறத்தாழ மொபைல் கழித்த ஒவ்வொரு ஐந்து நிமிடங்கள் ஒரு வர்த்தக மற்றும் வணிகம் / நேரடி பதிலை செய்திகளை இரண்டு பேஸ்புக் மொபைல் பயன்படுத்த விளம்பர முன்னணி, பேஸ்புக், ஒரு முன்னணி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"இந்த பேஸ்புக் பரபரப்பான முறை ஒன்றாகும். நாம் அதிக மக்கள் உள்ளடக்கத்தை பகிர்ந்து மற்றும் நுகர்வு பார்க்கிறோம் அது மொபைல் சாதனங்கள் நடக்கிறது. விடுமுறை நாட்களில், அனைவருக்கும், பயணம் திட்டமிடல் மற்றும் விழாக்களில் தயார், எங்கு சென்றாலும் எப்போதும் உள்ளது," என்றார் நிக்கோலா Franchet, சில்லறை & E-காமர்ஸ், உலகளாவிய செங்குத்து சந்தைப்படுத்தல் பேஸ்புக் தலைவர்.

கடைகளில் மற்றும் ஆன்லைன் - அவரை பொறுத்தவரை, பேஸ்புக் நியூஸ் பீடு ஆம்னி சேனல் சில்லறை விற்பனையாளர்கள் தங்களது வர்த்தக மற்றும் விற்பனையை அதிகரிக்க வலுப்படுத்த ஒவ்வொரு நாளும் இந்த மக்கள் அனைத்தையும் அடைய மற்றும் வணிக பொருட்கள் முடியும் புதிய மொபைல் ஷாப்பிங் இடைகழி ஆகிறது.

"எங்கள் மறுசீரமைப்பு அடைய மற்றும் லேசர் கவனம் இலக்கு பேஸ்புக் விடுமுறை நாட்களில் சில்லறை விற்பனையாளர்கள் ஒரு சக்திவாய்ந்த பங்குதாரர் செய்ய," என்று அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மின் பற்றாக்குறை 2,000 மெகாவாட் பலி கிராம பகுதிகளில் 6-7 மணி நேரம் குறைப்பு எதிர்கொள்கின்றன:
 சென்னை: பல மாவட்டங்களில் செயலிழப்பு 6 முதல் 7 மணி நேரம் இருந்து பார்வை இல்லை நிவாரண , மின் வெட்டு, மீண்டும் அரசியல் துர்பாக்கியம் எடுத்து . முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார் வியாழக்கிழமை ஏற்காடு தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரச்சினை குறிப்பிடப்பட்டிருந்தது . மின் பற்றாக்குறை , சில வெப்ப ஆலைகள் மூடப்பட காரணமாக , 2,000 மெகாவாட் தொட்டது .
சென்னை எந்த அறிவித்தார் மின் வெட்டு இல்லை என்றாலும் , பல பகுதிகளில் , குறிப்பாக புறநகர் , வியாழக்கிழமை திட்டமிடப்படாத தடை ஏற்பட்டுள்ளது . தமிழ்நாடு மின்சார வாரியம் ( TNEB ) அதிகாரிகள் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக , மற்றும் அனைத்து வெப்ப நிலையங்கள் நடவடிக்கை வரை சென்னை ஒரு சில நாட்கள் தடை எதிர்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
" அக் வெப்ப ஆலை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் ஒரு கூட்டு, ஒரு யூனிட் செயல்பட்டு நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இல்லை . 600MW வடக்கு சென்னை ஆலை இரண்டு அலகுகள் , ஒவ்வொரு , கீழே உள்ளன . நாம் அலகு 1 தயாராக இருக்க எதிர்பார்க்கிறோம் வியாழக்கிழமை , மற்றொரு 15 நாட்கள் மற்ற அலகு மூலம் , "ஒரு அதிகாரி கூறினார் .
கைகா மற்றும் கல்பாக்கத்தில் மத்திய வெப்ப தாவரங்கள் மற்றும் அணு ஆலைகளில் இருந்து பற்றாக்குறை 700MW சுற்றி இருக்கிறது . நெய்வேலி தெர்மல் யூனிட் 1 முழு கொள்ளளவு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செயல்படும் .
தமிழ்நாட்டின் மின் தேவை 10,500 மெகாவாட் சுற்றி இருக்கிறது .
வேளச்சேரி, நங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் வசிப்பவர்கள் வியாழக்கிழமை சிறிய மின்சார வெட்டுக்கள் புகார் . "பவர் 11.15am இருந்து 11.45am 30 நிமிடங்கள் வெட்டி . கடந்த சில நாட்களில் , குறுகிய காலம் தடை இருந்தன," பி நீதான் , இதுதொடர்பாக ஒரு குடியுரிமை கூறினார்.
"நாங்கள் விரைவில் இயல்பு சூழ்நிலையை கொண்டு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர் . அது குளிர் என்றால் , தேவை குறையும் , ஏனெனில் நாங்கள் வானிலை எங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன், " அதிகாரி கூறினார். விவசாயிகள் கோரிக்கை மழை இல்லாத அதிகரித்து உள்ளது . சம்பா சாகுபடி உள்ளது என்பதால், அவர்கள் பாசன நீர் வேண்டும் .
கூடங்குளம் இருந்து பவர் நிலைக்கு வந்துள்ளது . ஆலை மாநில கிரிட்டில் வருகிறது , இது அனைத்து 320MW , உருவாக்கும். " சுமார் 310 320MW 10 நாட்கள் அலகு 1 இருந்து தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது . நாம் இந்த வார 400MW அதை அதிகரிக்க வேண்டும் என," ஆர் சுந்தர் , தளம் இயக்குனர் கூறினார் .

 திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை முந்தைய திமுக அரசு அதிமுக தலைமையிலான அரசாங்கம், கட்டணம் எடுத்து பிறகு, அதை உறுதி புதிய மின் திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என்று கூறுவதன் மூலம், மின் நெருக்கடி தான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா தான் பொறுப்பு பதிலடி. உடன்குடியில், வட சென்னை, எண்ணூர் அனல் தாவரங்கள் மற்றும் Kundah நீர் திட்டம் முன்மொழியப்பட்டது திட்டங்கள் பட்டியலிட்டு, கருணாநிதி எந்த திட்டத்தை தொடங்கியது கூறினார்.

How to use Rupee Font


1.Go to setting ----- > Control panel ------> Regional & Lang Option ------> Customize ------> then click Currency tab 2.Put currency symbol as " ` " click ok 3.Open Excel 4.Go to format cell (Ctrl + 1 command) 5.Click to Number tab ------- > select currency as " ` " & ok it 6.Select fonts as Rupee_Foradian.ttf

Download the Rupee Font from Rupee_Foradian.ttf (Click Right Mouse " SAVE TARGET AS")


(It is easy. Just copy the font and paste it in "Fonts" folder in the Control Panel)
Done. :)

1.Go to setting ----- > Control panel ------> Regional & Lang Option ------> Customize ------> then click Currency tab 2.Put currency symbol as " ` " click ok 3.Open Excel 4.Go to format cell (Ctrl + 1 command) 5.Click to Number tab ------- > select currency as " ` " & ok it 6.Select fonts as Rupee_Foradian.ttf
This is a quick slideshow help. 

How to use the Indian Rupee Font in MS Application


1.Go to setting ----- > Control panel ------> Regional & Lang Option ------> Customize ------> then click Currency tab 2.Put currency symbol as " ` " click ok 3.Open Excel 4.Go to format cell (Ctrl + 1 command) 5.Click to Number tab ------- > select currency as " ` " & ok it 6.Select fonts as Rupee_Foradian.ttf

1.Go to setting ----- > Control panel ------> Regional & Lang Option ------> Customize ------> then click Currency tab
2.Put currency symbol as " ` " click ok
3.Open Excel
4.Go to format cell (Ctrl + 1 command)
5.Click to Number tab ------- > select currency as " ` " & ok it
6.Select fonts as Rupee_Foradian.ttf


Install to Fonts folder of your System 

அவர்களின் சிறப்பு பெண் மீது ஒரு கண் வேண்டும், மற்றும் ஒருவேளை நீங்கள் அவற்றில் ஒன்று என்று பல தோழர்களே உள்ளன. இந்த கட்டுரை எப்படி நீங்கள் பதிலாக அவரது சோதனை மூலம் நேரத்தை வீணடிக்காதீர்கள் ஒரு தேதியில் காதலிக்கிறேன் என்று பெண் பெற நீங்கள் காண்பிக்கும்.

திருத்து படிகள்

  1. 1
    ஒரு ஜெர்மன் பழமொழி உள்ளது: ". ஏற்கனவே இழந்து போராட முடியாது" "wer nicht kämpft தொப்பி ஸ்ஹான் நாணயங்கள் லாஸ்ட்" அடிப்படையில் அதாவது எனவே, தைரியத்தை வரவழைத்து கொண்டு நீங்கள் விரைவில் கடைசி நிமிடத்தில் மீண்டும் ஓடிவிடுவேன், அவளை வெளியே கேட்க ஒரு ஆசை காதலிக்கும் பெண்ணை நெருங்க வேண்டாம். உன்னுடைய அழைப்பை நிராகரிக்கவும் வேண்டும் என்று பயமாக இருக்கலாம் என்றாலும், நீங்கள் கேட்க தைரியம் இல்லை என்றால் நீங்கள் உண்மையில் அவள் நீங்கள் அல்லது இல்லை அக்கறை இருந்தால், நீங்கள் தெரியப்போவதில்லை.
  2. 2
    என்று மிகவும் முக்கியமானது அவரது உடல் மொழி மீது ஒரு கண் வைத்து. உங்களை நீங்கள் அவரது வட்டி ஒவ்வொரு நாளும் நீங்கள் புதுப்பித்தால், அவர் உன்னை பிடிக்கும் அல்லது இல்லை என்று சொல்ல முடியும். , ஒரு நிலையான கண் தொடர்பு வைத்து, மற்றும் நீங்கள் நிறைய எங்கே காட்டும்: இது போன்ற சிறிய விஷயங்களை (நீங்கள் அவளை ஒரு வேடிக்கையான ஜோக் கூறினார் முன்னாள்) நீங்கள் தொட்டு போன்ற சைகைகள். எனினும், எப்படி தடித்த மற்றும் வெளிப்படையான அவரது நடவடிக்கைகள் அவளே உள்ளது நம்பிக்கை அளவை சார்ந்திருக்கும்.
    • அவர் உயர் நம்பிக்கை உள்ளது என்றால், அது அவரது உடல் மொழி வாசிக்க எளிதாக இருக்க வேண்டும்.
    • அவர் குறைந்த நம்பிக்கை இருந்தால், அது இன்னும் சிறிது கடினமாக அவரது உடல் மொழி வாசிக்க இருக்கலாம்.

  3. 3
    போன்ற அவரது மற்றும் ஒத்த மற்ற அப்பாவி, இனிப்பு நடவடிக்கைகள் ஒரு நடைக்கு எடுத்து, அவரது சில தனியார் நேரம் முயற்சிக்கும் பாசம் சிறு சைகைகள் -. ஒருவேளை அவரது இதயம் படபடக்க செய்வேன், ஆனால் மட்டும் - போன்ற வர்க்கம் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் என இது மற்ற அனைத்து பெண்களை அவளை ஒற்றை மற்றும் அவள் உங்கள் மனதில் ஒன்று என்று தெரியப்படுத்துவோம்.
    • அவளுக்கு தேவை என்று தனது இடத்தை கொடுக்க மறக்க வேண்டாம். அடுத்த அவளை அனைத்து நேரம் உட்கார்ந்து அல்லது வேறு அவரது நண்பர்கள் எரிச்சல் மற்றும் சாத்தியமான கோபம் வளர தொடங்கும் தவிர்க்க வேண்டும்.
  4. 4
    அவள் பேச, நீங்கள் இரண்டு பொதுவான கண்டுபிடிக்க. இந்த டேட்டிங் நீண்ட வழியில் சில பாலங்கள் கட்ட வேண்டும். மேலும், அது நீ அவளை பிறந்த ஒரு போஸ்டர் வாங்க முயற்சிக்கும் போது, அவருக்கு பிடித்த இசைக்குழு என்ன செய்ய உதவியாக இருக்கிறது.
  5. 5
    அவரது ஒரு இனிமையான காதல் கடிதம் அல்லது ஒரு ரோஜா அனுப்பவும். அவர்கள் பெரிய பரிசுகள் இருக்க வேண்டும் இல்லை, ஆனால் இனிப்பு மற்றும் சிறிய விஷயங்கள் அவளுக்கு நிறைய அர்த்தம். இது அவள் உங்கள் மனதில் நீங்கள் அவளை பற்றி அக்கறை என்று தெரியப்படுத்த வேண்டும்.
  6. 6
    நீங்கள் பெண் நீங்கள் ஆர்வம் என்று நேர்மறை இருக்கிறோம், இல்லையெனில், நீ அவளுக்கு சரியான வகையான இல்லை என்று நினைத்து, உங்கள் அழைப்பை நிராகரிக்க தேர்வு செய்யலாம். ஒரு நாள் அவளை வெளியே கேட்க, ஆனால் ஆற்றொணா அல்லது பயந்து தோன்றும் கூடாது நினைவில் அல்லது அவரது அச்சுறுத்தலுக்கு. நட்பு மற்றும் கண்ணியமாக உங்கள் தொனியை. உங்கள் தண்டனை, இனிப்பு குறுகிய, மற்றும் தெளிவாக உறுதி.
  7. 7
    நீங்கள் நகரம் அல்லது சினிமா செல்ல அவளை கேளுங்கள். எடுத்து முயற்சி மற்றும் குறிப்பிடத்தக்க இல்லாமல் அவரது உடல் மொழி மீது ஒரு கண் வைத்து போது ஒரு பிட் காதல் இருங்கள். அவர் நீங்கள் விலகி என்றால், உரிய நேரத்தில் காதல் நிறுத்த தெரியும். என்ன அவரது மாறிவிடும் என்ன இல்லை குறிப்பு.
  8. 8
    கழுத்துக்கு கீழே அவளை பார்க்க மாட்டேன்: போது பெண் ஒரு தேதியில், முதல் விதி ஞாபகம். நீங்கள் ஏற்கனவே செய்கிறீர்கள் என்றால், நீங்கள் விளையாட்டு வெளியே நிச்சயமாக இருக்கும், அவள் வெளியே சோதனை தோழர்களே கவலை இல்லை என்று நம்பிக்கை வகை இருந்தால் ஒழிய நீங்கள், அவரது பயமுறுத்தி இருக்கலாம். போது கழுத்துக்கு கீழே நீங்கள் கண்ணில், நீங்கள் மாறாக அவரது ஆளுமை விட பெண்ணின் உடலில் ஒருவேளை மட்டுமே ஆர்வமாக யார் நம்ப யாராவது உங்களை அமிழ்த்துவதன். வார்த்தை பெறுகிறார் என்றால் கூட, உங்கள் புகழ் குறைக்கப்பட முடியும் என்று பெண் உங்கள் உறவு துண்டுகள் சிதறடித்தார் விளிம்பில் teeters. அவள் உரிய மரியாதை கொடுக்க, அவள் பெரும்பாலும் கவனிக்க வேண்டும் என்று நீங்கள் பாராட்டுகிறேன்.

திருத்து குறிப்புகள்

  • அவரது நண்பர்கள் கூட (நட்பு போன்ற) உங்கள் நண்பர்கள் என்று.
  • ஒரு பெருந்தன்மையான மனப்பான்மை வேண்டும். அந்த மாதிரி பெண்கள் நிறைய. எனினும், அனைத்து பெண்கள் செய்ய வேண்டும் என்று கவனமாக இருக்க வேண்டும்.
  • உங்களை இருங்கள். நேர்மையான, நியாயமான ஆண்கள் போல் பெண்கள்.
  • தைரியமாக இரு!

தமிழ்நாடு அரசின் மிகவும் மாவட்டங்களில் ஆறு முதல் எட்டு மணி நேரம் ஒரு நாள் திட்டமிடப்படாத மின் வெட்டை சாட்சி அடர் மொழியில் உள்ளது. மாநில கொடுத்தார் என்று காற்றாலைகள் இருந்து 3000 மெகாவாட் மின் திவாகர் கடுமையாக கொந்தளிப்பான சீசன் காம் கீழே வருகிறது ...

தமிழ்நாடு மின் நெருக்கடி பற்றி விவாதிக்க வியாழக்கிழமை சந்திக்க திமுக செயற்குழு

தமிழ்நாடு மின் நெருக்கடி பற்றி விவாதிக்க வியாழக்கிழமை சந்திக்க திமுக செயற்குழு
கடுமையான மின் பற்றாக்குறை தமிழ்நாடு பல பகுதிகளில் பாதிக்கும் தொடர்பு கொண்டு, திமுக செயற்குழு நிலைமை பற்றி விவாதிக்க டிசம்பர் 13 அன்று சந்திக்க வேண்டும். தலைவர் கருணாநிதி கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் என்று.
பவர் நெருக்கடி: தமிழ்நாடு மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தினசரி 12 மணி நேர மின் வெட்டு, கீழ் பட்டு நூற்பு, தமிழ் நாட்டில் ஜெயலலிதா அரசு மத்திய கட்டம் இருந்து போதுமான சக்தி வழங்கும் மையம் குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு பவர் குறைவாக: பல பகுதிகளில் 16 மணி நேரம் மின்சாரம் இல்லை
கடந்த ஆண்டு தனது 90 சதவீதம் சிறந்த: Devadarshini, அவரது கோயம்புத்தூர், தமிழ்நாடு வீட்டில் தனது 12 ஆம் வகுப்பு தேர்வு படித்து, தன்னை ஒரு சவாலாக அமைத்துள்ளது. ஆனால் அவரது வழியில் உண்மையான தடையாக அவள் ஒளி ஒரு அவசர விளக்கு படிக்க வேண்டும் என்று ஆகிறது. "நான் விரும்பவில்லை ...

 

 

புதுடெல்லி: டெல்லியில் பேரவை தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில்  இப்போது எம்எல்ஏக் க ளாக உள்ள 70 பேரில் 66 பேர் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்கள் கடந்த முறை போட்டியிட்ட போது காட்டிய சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் சராசரியாக 259 சதவீதம் உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடும் 810 வேட்பாளர்களில் மூன்றில் ஒரு பங்கு வேட்பாளர்கள்கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதில் காங்கிரஸ் சார் பில் போட்டியிடும் 70 பேரில் 61 பேரும், பா.ஜ. சார்பில் போட்டியிடும் 66 பேரில் 58 பேரும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 70 பேரில் 33 பேரும் கோடீஸ்வரர்கள். 4 வேட்பாளர்கள் மட்டும் தங்களுக்கு சொத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இப்போது மீண்டும் போட்டியிடும் 66 எம்எல்ஏக்களின் சராசரி சொத்து மதிப்பு கடந்த 2008ம் ஆண்டில் ரூ.2.90 கோடியாக இருந்தது. 2013ல் இது ரூ.10.43 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் பா.ஜ.சார்பில் பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிடும் சத் பிரகாஷ் ரானா, கடந்த 2008ல் தனது சொத்து மதிப்பு ரூ.6.38 கோடியாக குறிப்பிட்டிருந்தார். 2013ல் இது ரூ.111.89 கோடியாக உயர்ந்துள்ளது.

பாதர்பூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராம் சிங் நேதாஜியின் சொத்து மதிப்பு ரூ.8.44 கோடியிலிருந்து ரூ.58.71 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட 140 பேர் இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுகின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு 2008ம் ஆண்டில் சராசரியாக ஸி2.57 கோடியாக இருந்தது ரூ.8.90 கோடியாக உயர்ந்தள்ளது.

ரஜோரி கார்டனில் போட்டியிடும் அகாலிதள வேட்பாளர் மஞ்சித் சிங்  தனக்கு ரூ.235.51 கோடிக்கும், மோதி நகரில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுசில் குப்தா ரூ.164.44 கோடிக்கும், கண்டோன்மென்ட் தொகுதியில் போட்டியிடும் காங்கிரசின் அசோக் குமார் ஜெயின் ரூ.143.69 கோடிக்கும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
174 வேட்பாளர்கள் தங்களுக்கு ரூ.5 லட்சத்துக்கும் குறைவான மதிப் பில் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். பா.ஜ. வேட்பாளர்களில் அம்பேத்கர் நகரில் போட்டியிடும் குஷி ராம் சுனார் ரூ.8.27லட்சத் துக்கு மட்டும் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் சீமாபுரி தொகுதியில் போட்டியிடும் தர்மேந்தர் சிங் கோலி, தனக்கு ரூ.20,800 மதிப்பு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
போட்டியிடுபவர்களில் 280 வேட்பாளர்கள் பட்டதாரிகள், 479 வேட்பாளர்கள் 12ம் வகுப்பு வரை படித்துள்ளனர்.

பெங்களூரில் பரிதாபம்

பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் சாவு:

 பெங்களூர்: பெங்களூரில் பழைய கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக இறந்தனர். பெங்களூர் ஆடுகோடி பகுதியிலுள்ள ஜெய்கிருஷ்ணா காம்பவுண்டில், பத்மாவதி கல்விக் குழுமத்துக்கு சொந்தமான 2 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளன. இரண்டு தளங்களை கொண்ட இந்த குடியிருப்பில் முதல் தளத்தில் 3 குடும்பங்களும், தரை தளத்தில் 4 குடும்பங்கள் வசிக்கின்றன. கூலி தொழிலாளிகள், சில்லரை வியாபாரிகள் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். நேற்று காலை கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தனர்.

அப்போது, தரை தளத்தில் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. சற்று நேரத்தில் முதல் தளத்தில் இருந்த வீடுகளும் இடிந்து விழுந்தன. இதில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி தரைத்தளத்தில் இருந்த 2 வயது குழந்தை உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும், 6 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநகராட்சி மேயர் சத்திய நாராயணா, சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ^1 லட்சம் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த போலாசிங் (22), அவரது சகோதரர் மல்கான் சிங் (20), தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய்- சுஜாதா தம்பதியினரின் 2 வயது குழந்தை சவிதா, பத்மா (40), மஞ்சம்மா (45) ஆகியோர், விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. ராஜ்பீர் சிங் என்பவர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், 5 பேர் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர்.

விபத்துள்ளான கட்டிடம் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. சரிவர பராமரிக்காததால் மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது.

சென்னை: லெகர் புயல் தீவிரம் அடைந்து வருவதால் ஆந்திராவுக்கு மீண்டும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த புயல் நாளை கரையை கடக்கும் என்பதால் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான லெகர் புயல் நேற்று மேலும் தீவிரம் அடைந்து மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகரும் தன்மை கொண்டதாக உள்ளது. தற்போது அந்த புயல் மசூலிப்பட்டினம், காக்கிநாடாவுக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கில் 900 கிமீ தொலைவிலும், கலிங்கப்பட்டினத்துக்கு 800 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.



இது நாளை காலை காக்கிநாடா அருகே கரையைக் கடக்க உள்ளது. இந்த புயல் கரை கடக்கும் போது கடும் புயலாக கடக்கும் என்பதால் ஆந்திராவில் பெரும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே, பாய்லின், ஹெலன் என்ற இரண்டு புயல்கள் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளன. இந்நிலையில், 3வது முறையாக லெகர் புயல் தாக்க உள்ளது. இதையடுத்து ஆந்திராவில்  கடலோரப் பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புயல் கரை கடக்கும் போது  கிருஷ்ணா, கோதாவரி, விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 160 கி.மீ வேகம் முதல் 200 கிமீ வேகத்துடன் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. த விரவும் விஜயநகரம், ஸ்ரீகாகுளம், குண்டூர் மாவட்டங்களில்  மணிக்கு 120 முதல் 130 கிமீ வேகத்தில் காற்று வீசும்.  கடலில் 75 கிமீ வேகத்தில் காற்று வீசுவதுடன் சீற்றம் அதிகமாக காணப்படும்.

சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் 5 மற்றும் 6 ஏற்றப்பட்டுள்ளன. நாளை காலை புயல் கரை கடக்கும் போது வட தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உலகின் மொபைல் சந்தையை தன் வசம் வைத்துள்ள ஆண்ட்ராய்டு தனது அடுத்த வெர்ஷனான கிட்கேட் 4.4 யை கூகுள் நெக்ஸஸ் 5 மொபைலில் வெளியிட்டுவிட்டது கூகுள். ஆண்ட்ராய்டின் முந்தைய வெர்ஷன்களில் இல்லாத பல வசதிகள் இந்த வெர்ஷனில் உள்ளது. 

மேலும் இந்த கிட்கேட் 4.4 ஆனது விரைவில் சாம்ங்கின் S4 லும் HTC One Google Play Edition மொபைலிலும் வெளிவரும் என கூகுள் அறிவித்திருக்கிறது. சரி அப்படி என்ன மற்ற ஆண்ட்ராய்டு வெர்சன்களில் இல்லாத தனித்துவம் இதில் இருக்கிறது என்று பார்ப்போம் வாங்க...

அசத்தும் ஆண்ட்ராய்டு கிட்கேட் 4.4 ன் ஆப்ஷன்கள்..!

வேகம் 
இந்த கிட்கேட் வெர்ஷனை 512MB க்கு ரேம் இருக்கும் ஆண்ட்ராய்டு மொபைலில் மட்டுமே இயக்க முடியும் இதன் வேகமும் மிக மிக அதிகம்
.

ஆப்ஸ்
இதில் அதிகப்படியான ஆப்ஸ்களை பயன்படுத்தும் வண்ணம் இது உருவாக்கப்பட்டுள்ளது இதன் மூலம் நாம் மல்டி அப்ளிகேஷன்களை ஒரே சமயத்தில் ரன் செய்யலாம்

மெசேஜ் ஆப்ஸ்
இதில் உங்களது மெயில் மற்றும் குறுந்தகவல் அனுப்ப உதவும் ஆப்ஸ்கள் இந்த ஓ.எஸ் உடனே வருகின்றன

ஸ்மார்ட் காலர் ஐ.டி
இதன் மூலம் உங்களுக்கு அன்நோன் நம்பரில் இருந்து கால் வந்தால் கூகுள் மேப்பின் உதவியால் அந்த நம்பர் எந்த டவரிலிருந்து கால் செய்தது என்று கண்டு பிடித்து விடலாம்

Immersive Mode
இதன் மூலம் படத்தின் உள்ளது படி எந்த ஒரு அப்ளிகேஷன் அல்லது இ புக்ஸ் எதாவது நீங்கள் படிக்கும் போது புல் ஸ்கிரான் மோட்க்கு கொண்டு வரலாம்

Cloud Storage 
இதில் கூகுள் உங்களுக்கு ஆன்லைன் நினைவகத்தை வழங்குகிறது இதன் மூலம் உங்களது தனிப்பட்ட அல்லது மிகவும் முக்கியமான தகவல்களை மொபைலில் சேமிக்காமல் ஆன்லைனில் பாதுகாப்பாக சேமிக்கலாம்.

பிரிண்டிங் ஆப்ஷன்ஸ்
இது உங்களது முக்கியமான சில மெசஜ்கள் அல்லது இ மெயில்களை புளூடூத் அல்லது Wi-Fi வழியாக பிரிண்ட் செய்ய உதவுகிறது

பவர் சென்சார்
இந்த பவர் சென்சார் மூலம் நமது பேட்டரியை நாம் சேமிக்கலாம்...

சிஸ்டம் கேப்ஷன்ஸ்
இந்த ஆப்ஷன் உங்களது மொபைலை எந்த டிகிரியிலும் திருப்பி வைத்து பயன்படுத்த நமக்கு பயன்படுகின்றது

லாக் ஸ்கிரின்
இந்த லாக் ஸ்கிரின் ஆப்ஷனில் நாம் ஏதாவது படங்களை மொபைலின் கோட் வேடாக வைத்து கொள்ளலாம் மொபைலை திறக்க நாம் அந்த படங்களின் சில பகுதிகளை சரியாக தொட்டால் தான் திறக்கும்.

Read more at: gizbot.com

சமூக இணையதளத்தில் தவிர்க்க முடியாத பெயர் ட்விட்டர்.140 எழுத்து அல்லது குறியீடுகளுக்குள் கருத்தைச் சொல்லும் வசதியைக் கொண்டிருக்கும் இந்தச் சமூக இணையதளம், இன்றைய தலைமுறையின் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
twiter
twiter

ஆனால், ட்விட்டரின் ஆரம்பகால நிறுவனர்களில் 14 பேர் அந்நிறுவனத்தில் தற்போது இல்லை. பலரின் கூட்டுமுயற்சியில் உருவான டுவிட்டரின் உருவாக்கத்தில் பல துரோகங்கள் புதைந்திருக்கின்றன என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

ட்விட்டர் தளம் உருவான விதம் பற்றி அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் நிக் பில்டன் “கருப்பெற்ற டுவிட்டர்: பணம், அதிகாரம், நட்பு, துரோகத்தின் கதை” என்ற பெயரில் புத்தமொன்றை எழுதியுள்ளார்.

ட்விட்டரின் உருவாக்கத்திற்குச் சிலர் உரிமை கொண்டாடிய போதும், ஆரம்பகால நிறுவனர்களுள் ஒருவரான ஜேக் டோர்சே, சான்பிரான்ஸிஸ்கோவில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, தான்தான் டுவிட்டருக்கான ஆலோசனையைத் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

ஆனால், நிக் பில்டனின் கருத்து வேறு விதமாக உள்ளது. டோர்சே டுவிட்டர் நிறுவனர் குழுக்களில் முக்கிய உறுப்பினர் என்ற போதும், இது கூட்டுமுயற்சிதான் எனத் தெரிவித்துள்ளார்.

டோர்சே பின்னாளில் நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

டோர்சே இதுகுறித்து சிபிஎஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், நானும் நண்பர்களும் அடுத்து என்ன செய்யலாம், யார் யார் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விவாதிப்போம். அப்படித்தான் ட்விட்டர் உருவானது எனத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் உருவாவதற்கு முன் டுவிட்டரின் ஆரம்பகால நிறுவனர்களும் ஊழியர்களும் ஓடேயோ என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தனர். இணையம் சார்ந்த நிறுவனமான ஓடேயோ தேடு கருவியாக இருந்தது. 2005 ஆம் ஆண்டு இவான் வில்லியம்ஸ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்நிறுவனத்தில் பணிபுரிந்த சிலர்தான் ட்விட்டரை உருவாக்கினர். ஓடேயோ மூடப்படும் சூழல் உருவானது. ஓடோயோவை 2006 ஆம் ஆண்டு மீட்டெடுத்த வில்லியம்ஸுக்கு டுவிட்டரின் பங்குகளை விற்பனை செய்தது யார் என்பது இதுவரை வெளிச்சத்துக்கு வராத உண்மை.

ட்விட்டர் இவ்வளவு உச்சத்தைத் தொடும் என ஆரம்பகால நிறுவனர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. ட்விட்டரின் ஆரம்பகால ஊழியர்களில் தற்போது கிறிஸ்டல் டெய்லர் என்பவர் மட்டுமே தற்போதும் பணியாற்றி வருகிறார்.

ட்விட்டரின் உருவாக்கத்திற்குப் பின் ஏராளமான துரோகங்கள் புதைந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.

நன்றி:தி இந்து

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.