குருவாயூர் கோவிலில் இன்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திருமணம்
குருவாயூர் கோவிலில் இன்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திருமணம்
கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.
இவரும், ராஜஸ்தான் ராஜ குடும்பத்தை சேர்ந்த நயன் என்ற புவனேஸ்வரி குமாரி (வயது 23) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததின் பேரில் இன்று அவர்களின் திருமணம் கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் இன்று நடந்தது.
கேரள பாரம்பரிய முறைப்படி இத்திருமணம் நடந்தது. இதில், ஸ்ரீசாந்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மணமகள் நயன் என்ற புவனேஸ்வரி குமாரி ராஜஸ்தான் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இன்று மாலை கொச்சியில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் ராஜஸ்தான் ராஜ குடும்ப பாரம்பரிய முறைப்படி திருமண விழா நடத்தப்படுகிறது. இதிலும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.
இத்திருமணம் பற்றி ஸ்ரீசாந்தின் உறவினரும் பிரபல பாடகருமான மது பாலகிருஷ்ணன் கூறும்போது, 'நயன் அவரது 13–வது வயதில் இருந்தே ஸ்ரீசாந்த் மீதும் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். இதை அந்த வயதிற்கான ஆர்வக்கோளாறு என்றே பெற்றோர் கருதினர். ஆனால் அவர் வளர்ந்து இளமை பருவம் அடைந்த பின்பும் ஸ்ரீசாந்த் மீது அதே பாசத்துடன் இருந்தது பெற்றோருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
ஒரு முறை அவர் ஸ்ரீசாந்திடம் ஆட்டோகிராப் கேட்டு சென்ற போது அவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால் அவரோ தன்னிடம் ஆட்டோ கிராப் வாங்கும் மற்ற பெண்களை போல இவரும் பேசுவதாகவே கருதினார்.
பின்னர்தான் அந்த பெண் தனது குடும்பத்தினருக்கு தெரிந்தவர் என்பதையும், அவர் தன் மீது வைத்திருந்த பாசத்தையும் புரிந்து கொண்டார். அந்ததருணத்திற்கு பிறகே அவர்கள் இருவரும் அன்புடன் பழக தொடங்கினர்.
ஸ்ரீசாந்திற்கு சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளின் போதும் நயனின் குடும்பம் அவருக்கு ஆதரவாகவே இருந்தது. இதனால் தான் திருமணம் நடக்கிறது. ஸ்ரீசாந்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் விரைவில் விலகி நல்ல முடிவு ஏற்படும். அவரும் உயர்ந்த நிலைக்கு வருவார் என நம்புகிறேன்', என்றார்.

சிங்கப்பூரில் கடந்த 40 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு மிக மோசமான வன்முறை சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. மக்கள்தொகை நெருக்கமும், இறுக்கமான கட்டுப்பாடுகளையும் கொண்ட லிட்டில் இந்தியா என்ற பகுதியில் நேற்று இரவு 33 வயதான இந்தியத் தொழிலாளி ஒருவர் தனியார் பேருந்து ஒன்று மோதியதன் விளைவாக உயிரிழந்தார். சாலை விபத்தில் இந்தியர் பலி எதிரொலி: சிங்கப்பூரில் வன்முறை - கலவரம்

இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து அங்கு கூடிய 400-க்கும் மேற்பட்டோர் வன்முறை மற்றும் கலவரங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மூன்று காவல்துறை வாகனங்கள் உட்பட ஐந்து வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தினர். 

உடனடியாக சிறப்புக் காவல்பிரிவு அங்கு வரவழைக்கப்பட்ட பின்னரே நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த சம்பவத்தில் 27 தெற்கு ஆசிய தொழிலாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிரம்படி உட்பட ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்பட்ட குற்றச்சாட்டுகளின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலவரத்தைத் தூண்டுவதற்கான காரணம் எதுவாக இருந்தபோதிலும், இதுபோன்ற வன்முறை, அழிவு மற்றும் குற்றவியல் நடத்தைகளை மேற்கொண்டவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை அடையாளம் காண சட்டம் தனது முழு ஆற்றலுடன் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

காவல்துறை ஆணையாளரான என்ஜி ஜூ ஹூ இந்த வன்முறை செயலைக் கண்டித்துள்ளார். கலவரம் செய்தலும், சொத்துகளை அழித்தலும் சிங்கப்பூரின் வழியல்ல என்று இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் தெரிவித்தார். 

பல்வேறு சமூக மக்கள் வாழும் சிங்கப்பூரில் நீண்டகாலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பொது ஒழுங்குமுறையின் மதிப்பினை இந்த வன்முறை சம்பவம் குறைத்துள்ளதாகக் கருதப்படுகின்றது.

ஈராக்கில் சன்னி ஷியா பிரிவினர் இடையேயான மோதல் வலுத்துவருகிறது. இன்று தலைநகர் பாக்தாத்திலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் 9 இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன. சந்தைகள், கடை வீதிகள் என குண்டுகள் வெடித்ததில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஈராக் கார் குண்டு தாக்குதலில் 33 பேர் பலி

இந்த தாக்குதல் குறித்து எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இருந்தும் ஷியா பிரிவு பிரதமர் நூரி மாலிக்கின் ஆட்சிக்கு எதிராக சன்னி போராளிகள் நடத்திய தாக்குதல்கள் தான் இது என்று அரசு கூறியுள்ளது. 

அல்கொய்தா தீவிரவாதிகள் இதுபோன்று தாக்குதல் நடத்தி தங்களின் இருப்பு குறித்த செய்தியை அறிவித்து வருகிறார்கள் என்றும் அது கூறியுள்ளது. இந்த மாதம் நடந்த பிரிவினைவாத தாக்குதலில் இதுவரை 123 பேர் கொல்லப்பட்டுள்ளது 

சவுதி அரேபியவில் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு
வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் போதை மருந்து கடத்தல், கொலை, கற்பழிப்பு, கொள்ளை போன்ற குற்றச்செயலில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது.சவுதி அரேபியவில் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு
அந்த வகையில் சமீபத்தில் போதை மருந்து கடத்திய பாகிஸ்தானியரின் தலை துண்டிக்கப்பட்டது. அவரது பெயர் முகமது ஷாகீர்கான். இவர் பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு பெருமளவில் ஹெராயின் போதை மருந்து கடத்தி வந்தார்.
அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது தலை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த தகவலை சவுதி அரேபியாவின் உள்துறை மந்திரி தெரிவித்தார். சவுதி அரேபியாவில் கடந்த ஜனவரி முதல் இதுவரை போதை மருந்து கடத்தலில் ஈடுபட்ட 73 பேர் தலை துண்டிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 3 பேர் குறைவாகும்.

4 மாநில தேர்தல் முடிவு காங்கிரசை பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளைப் பற்றி?அந்த மாநிலங்களில்- இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக் கெல்லாம் என்னுடைய வாழ்த்துகள்.இந்தத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்குப் பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?யூகங்களுக்குப் பதில் சொல்ல முடியாது. காங்கிரசைப் பொறுத்தவரையில் இது ஒரு பின்னடைவுதான்.ஏற்காடு இடைத்தேர்தலில் நடைபெற்ற அராஜகங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். 

அதற்குப் பிறகும் கணிசமான வாக்குகள் திமுகவிற்கு கிடைத்திருக்கிறது. ஆனால் தேர்தல் ஆணையம் உங்கள் புகார்களைக் கண்டு கொள்ளவில்லையே?தேர்தல் ஆணையம் முதல்வரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல் கண்டனம் தெரிவித்திருக்கிறதே தவிர, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஏற்காடு இடைத்தேர்தல் அராஜகங்களைப் பார்க்கும்போது, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சி என்ற நிலை இருக்கிறதே?ஆளுங்கட்சியின் அராஜகங்களைத் தடுக்க முடியவில்லையே, என்ன செய்வது!இதற்கு முடிவுதான் என்ன?உங்களைப் போன்ற பத்திரிக்கைக்காரர்கள் இதைப் பற்றி விளக்கி எழுத வேண்டும். அப்படித் துணிந்து எழுதினால் பயன் கிடைக்கும். இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

அலுவலகத்திற்கு செல்வோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் அதிகப்படியான டென்சனால் ஏற்படும் மன அழுத்தம். இந்த மன அழுத்தமானது அதிகப்படியான வேலைப்பளுவினால் ஏற்படக்கூடியது. இத்தகைய மன அழுத்தத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருவதோடு, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் தவிப்பார்கள். வேலைக்கு செல்வது என்று முடிவெடித்துவிட்டால், நிச்சயம் சிலசமயங்களில் அங்கு அதிகப்படியான வேலையை செய்ய வேண்டிவரும். அப்படி அதிகப்படியான வேலையைச் செய்யும் போது, மனமானது சோர்ந்துவிடுவதோடு, உடல்நலத்தையும் பாதிக்கும். அதுமட்டுமின்றி, இந்த மன அழுத்தமானது வேலைப்பளுவினால் மட்டுமின்றி, சுவையில்லாத உணவுகள், எரிச்சலூட்டும் வகையில் உடன் பணிபுரிவோர் செய்யும் செயல்கள், எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் பாஸ் போன்றவற்றால், மூளையானது அதிக அளவில் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, உறவுகளிலும் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது. ஆகவே எவ்வளவு தான் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருந்தாலும், செய்யும் வேலையை விரும்பி செய்தால், நிச்சயம் எவ்வளவு வேலை இருந்தாலும், மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர முடியும். இங்கு அலுவலகத்தில் ஏற்படும் டென்சன் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர ஒருசில சிம்பிளான வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளது. அதைப் பின்பற்றுங்கள், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதோடு, எவ்வளவு வேலைக் கொடுத்தாலும், சந்தோஷமாக செய்யலாம்.

ஆழ்ந்து சுவாசித்தல் டென்சன் அதிகரிப்பது போன்று இருந்தால், உடனே சிறிது நேரம் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பியுங்கள். இதனால் மனமானது அமைதி அடைந்து, அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, டென்சனால் எடுக்கப்படும் தவறான முடிவுகளைத் தவிர்க்கலாம்.

அமைதியாக இருக்கவும் அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும் போது, பெரும்பாலானோர் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று அமைதியை இழந்து, ஒருவித பதற்றத்துடன் வேலையை செய்வார்கள். ஆனால் அப்படி தான் இருக்கக்கூடாது. எவ்வளவு தான் வேலை அதிகமாக இருந்தாலும், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறிது நேரம் தனியாகவோ அல்லது உடன் பணிபுரிவோருடனோ வாக்கிங் சென்று வாருங்கள்.


பாட்டு அல்லது பிடித்த வீடியோக்களை பாருங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால், அதற்கு முதலில் நன்கு சிரிக்க வேண்டும். ஏனெனில் சிரிப்பு ஒன்று தான் உடலுக்கும், மனதுக்கும் ஒரு நல்ல மருந்து. எனவே நல்ல குத்துப் பாட்டு கேட்பது அல்லது பிடித்த வீடியோக்களைப் பார்ப்பது, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.


காபியை தவிருங்கள் அனைவரும் காபி குடித்தால், டென்சன் குறையும் என்று நினைத்து, அவ்வப்போது காபி குடிப்பார்கள். ஆனால் உண்மையில் காபி குடித்தால், டென்சன் தான் அதிகரிக்கும். ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைனானது, மனதை அமைதிப்படுத்த உதவும் அடினோசைனை குறைக்கும். ஆகவே காபியை அதிகம் குடிக்காதீர்கள்.
தியானம் மனமானது அமைதியிழந்து இருக்கும் போது, தியானம் செய்தால், மனம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் தியானம் செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மனமானது அமைதியடையும்.


நல்ல உணவுகளை உட்கொள்ளவும் மனதை அமைதிப்படுத்துவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகளை டென்சனாக இருக்கும் போது சாப்பிட்டால், அவை மனதை அமைதிப்படுத்து. அதிலும் பாதாம், ஆரஞ்சு, ப்ளூபெர்ரி போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களாகும்.


வைட்டமின் சி அவசியம் சேர்க்கவும் மன அழுத்தத்தை குறைப்பதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான ஆரஞ்சு, கேரட் மற்றும் இதர சிட்ரஸ் பழங்களை வேலை செய்யும் போது சாப்பிடுங்கள்.

தண்ணீர் குடிக்கவும் டென்சன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். இதனால் சோர்வடைந்துள்ள தசைகளை நீரானது அமைதியடையச் செய்வதோடு, மனதையும் அமைதிப்படுத்தும்.



வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்!வேறு வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தால் இனி ரூ.26 கட்!

பெங்களூர்: வேறு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.
பெங்களூருவில் சமீபத்தில் ஏ.டி.எம்.மில் பணம் எடுத்துக் கொண்டிருந்த வங்கி பெண் அதிகாரி சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். இதையடுத்து ஏ.டி.எம்.களில் பாதுகாப்பை பலப் படுத்த போலீசார் உத்தர விட்டுள்ளனர்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள், ஏ.எம்.டி.களில் பாதுகாப்பை செய்ய கால அவகாசத்துடன் ‘கெடு' விதித்துள்ளன. இதனால் காவலாளியை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ளன. இது வங்கிகளுக்கு கூடுதல் செலவாகும். இந்த கூடுதல் வாடிக்கையாளர்கள் தலையில் கட்ட தீர்மானித்துள்ளனர்.
தற்போது வேறொரு வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவையே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதன்பிறகு பணம் எடுத்தால் ஒவ்வொரு தடவையும் ரூ.20 பிடித்தம் செய்யப்படுகிறது.
ஏ.டி.எம்.களில் காவலாளியை நியமிக்க வேண்டியதிருப்பதால் அந்த பிடித்தம் கட்டணத்தை மேலும் ரூ.6 அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே இனி மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 தடவை மேல் பணம் எடுத்தால் ஒரு தடவைக்கு தலா ரூ.26 பிடித்தம் செய்து விடுவார்கள்.
இதற்கிடையே மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி மாதத்துக்கு 5 தடவை பயன்படுத்துவதை 3 ஆக குறைக்க வங்கிகள் ஆலோசித்து வருகின்றன.

தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதை மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 140 எழுத்துகள் கொண்ட வாசகங்களை ட்விட்டரில் இண்டெர்நெட் சேவை இல்லாமலேயே பதிவு செய்ய முயற்சி நடந்துவருகிறது.
 
ஏற்கனவே பேஸ்புக்குடன் இணைந்துள்ள யு2யோபியா மொபைல் நிறுவனம் தற்போது ட்விட்டருடன் இணைந்து இச்சேவையை வழங்க உள்ளதாக தலைமை நிர்வாகி சுமேஷ் மேனன் ராய்ட்டர் செய்திப்பிரிவுற்கு அளித்துள்ள தகவலில் தெரிவித்துள்ளார். சிறிய கோட் நெம்பரை டயல் செய்தாலே ட்விட்டருக்குள் எளிதாக நுழைய முடியும்.
 
யு2யோபியா நிறுவனத்தின் மூலம் டேட்டா இணைப்பு இல்லாமலேயே பேஸ்புக்கையும், கூகுள் டாக்கையும் 11 மில்லியன் சந்தாதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது. இச்சேவை தொடங்கப்பட்டால் செல்போன் வைத்திருப்பவர்கள் ட்விட்டருக்குள் எளிதில் நுழைய முடியும்.

சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி மின்சாரம் கொண்டு வர ஜப்பான் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜப்பானில் கடந்த 2011–ம் ஆண்டு மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டதில் புருஷிமா அணுஉலை வெடித்து சிதறியது. அதனால் அங்குள்ள அணுமின் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
எனவே, நாட்டின் மின் தேவைக்கு விஞ்ஞானிகள் மாற்று வழியை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இந்த வகையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதை தீவிரப்படுத்த உள்ளனர்.


பூமியை பொறுத்தவரை எப்போதும் சூரிய ஒளி கிடைப்பதில்லை. பகலில் மட்டுமே கிடைக்கிறது. மோசமான தட்ப வெப்பநிலை மேக மூட்டம் இருந்தால் அதையும் முழுமையாக பெற முடியாது.
எனவே, சந்திரனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளிமூலம் மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர ஜப்பானில் உள்ள ‘ஷிமிஷூ கார்ப்பரேசன்’ என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.


சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியை சுற்றிலும் ‘சோலார் பேனல்’ தகடுகளை சீராக அமைத்து அதன் மூலம் சூரிய ஒளி மின்சாரம் தயாரித்து பூமிக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. அதற்கு ‘ஜனா ரிங்’ என பெயரிட்டுள்ளனர்.
இதன் மூலம் 13 ஆயிரம் டெராவாட் மின்சாரத்தை தயாரித்து பூமிக்கு கொண்டு வர முடியும். ஒரு டெராவாட் என்பது 1 லட்சம் கோடி வாட் ஆகும். இந்த திட்டத்தின் கட்டுமான பணி வருகிற 2035–ம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
தொடர்ந்து மின்சாரம் தயாரிக்க சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் 11 ஆயிரம் கி.மீட்டர் பரப்பரளவில் 400 கி.மீட்டர் இடைவெளியில் ஆங்காங்கே சோலார் மின்கலன்கள் அமைக்கப்பட உள்ளன.
சந்திரனில் சோலார் பேனல் தகடுகள் மற்றும் சோலார் மின்கலன்கள் அமைக்கும் பணியில் ‘ரோபோ’க்கள் பயன்படுத்தப்படுகின்றன.
சந்திரனின் பூமத்திய ரேகை பகுதியில் அமைக்கப்படும் சோலார் பேனல் தகடுகள் கேபிள்கள் மூலம் பெறப்படும் மின்சாரம் மைக்ரோவேவ் மற்றும் லேசர் டிரான்ஸ்மிசன் நிலையங்களில் இணைக்கப்படும். பின்னர் அவை 20 கி.மீட்டர் விட்டமுள்ள ஆண்டனாக்கள் மூலம் பூமிக்கு வரும்.

நன்றி:மாலைமலர்

சென்னை : ஆவடி அருகே சைக்கிள் மீது தண்ணீர் டிராக்டர் மோதி 9ம் வகுப்பு மாணவி இறந்தாள். விபத்தை ஏற்படுத்திய டிரைவரை பொதுமக்கள் பிடித்து சரமாரி அடித்து உதைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ஆவடி கோவில்பதாகை அசோக்நகர் ராணி அவென்யூவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். ஆட்டோ டிரைவர். இவரது மகள் பவித்ரா (14). ஆவடி விஜயந்தா மேல்நிலை பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள்.


நேற்று காலை 8.30 மணிக்கு வழக்கம்போல வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு புறப்பட்டாள். ஆவடி டேங்க் பேக்டரி சாலை தபால் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் தண்ணீர் ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் திடீரென பவித்ராவின் சைக்கிள் மீது, டிராக்டர் மோதியது.இதில் நிலைதடுமாறி விழுந்த பவித்ரா, டிராக்டரின் சக்கரத்தில் சிக்கினாள். தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தாள். பொதுமக்கள் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தப்பி ஓட முயன்ற டிரைவரை விரட்டி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தகவலறிந்து பவித்ராவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு வந்தனர். பவித்ராவின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர். அதை பார்க்க உருக்கமாக இருந்தது.ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், எஸ்.ஐ. கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பொதுமக்களின் பிடியில் இருந்த டிரைவரை மீட்ட போலீசார் ஆவடி காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

விசாரணையில் அவர், திருவள்ளூர் அடுத்த ஏகாட்டூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முனுசாமி (29) என தெரியவந்தது. அவரை பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்கு பதிந்து முனுசாமியை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது

புளோரிடா, டிச.5–
அமெரிக்காவில் நாசா விண்வெளி விஞ்ஞானிகள் பூமிக்கு வெளியே உள்ள கோள்களில் தண்ணீர் இருக்கிறதா என்று நீண்டகாலமாக ஆய்வு நடத்தி வந்தனர்.வான வீதியில் உலவும் 5 கிரகங்களில் தண்ணீர்: நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பு
இந்த ஆய்வின் அறிக்கையை அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். அதில் பூமிக்கு வெளியே 5 கோள்களில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
வானவீதியில் ஏராளமான சூரியன்கள் உள்ளன. இந்த சூரியனை சுற்றி பூமியை போன்ற ஏராளமான கிரகங்களும் இருக்கின்றன. இதுபோல் 5 கிரகங்களில் அவர்கள் தண்ணீர் இருப்பதாக கூறுகின்றனர்.
அதில் வாஸ்ப் 17 பி என்ற கிரகத்தில் மிக பெரிய அளவிலான தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்கா அனுப்பியுள்ள ஹப்பிள் தொலைநோக்கி விண்கலம் எடுத்து அனுப்பிய பல்வேறு படங்களின் மூலமாக இந்த ஆய்வை செய்துள்ளனர்.
இதுசம்பந்தமாக விண்வெளி விஞ்ஞானிகள் கூறும்போது, இந்த 5 கோள்களில் மட்டும் அல்ல இன்னும் பல கோள்களில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

வாஷிங்டன், டிச.5-
நரேந்திரமோடிக்கு விசா வழங்கப்படுமா?: அமெரிக்கா பதில்

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மூண்ட இனக்கலவரங்களை முதல்-மந்திரி நரேந்திரமோடி தடுக்கத்தவறி விட்டதாக அமெரிக்கா கருதி, அவருக்கு விசா அளிக்க மறுத்து வருகிறது.

இப்போது அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை துணை மந்திரி (தென், மத்திய ஆசியா) நிஷா தேசாய் பிஸ்வால், வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் "நரேந்திரமோடிக்கு அமெரிக்கா விசா வழங்குமா?" என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "அமெரிக்காவின் விசா கொள்கையில் மாற்றம் இல்லை. விசாவுக்கு யார் விண்ணப்பித்தாலும், அவர்களது விண்ணப்பங்கள் ஒவ்வொன்றின் மீதும் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்" என பதில் அளித்தார்.

தொடர்ந்து மற்றொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், "இந்திய பாராளுமன்றத்தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி பெற்றாலும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருக்கிறது" என கூறினார்.

ஜனவரி 7ம் தேதிக்குள் பள்ளிகளின் கேமரா : போலீஸ் உத்தரவு


சென்னை: பள்ளிகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், சென்னையில் உள்ள 200 பள்ளிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டனர். அனைத்து பள்ளிகளின் வாசலிலும் ஜனவரி 7ம் தேதிக்குள் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பள்ளி வேன் டிரைவர் பற்றிய முழு விவரத்தை நிர்வாகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

சென்னை: பள்ளிகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஆலோசனை கூட்டம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், சென்னையில் உள்ள 200 பள்ளிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டனர். அனைத்து பள்ளிகளின் வாசலிலும் ஜனவரி 7ம் தேதிக்குள் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பள்ளி வேன் டிரைவர் பற்றிய முழு விவரத்தை நிர்வாகம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். காவல் நிலையங்களுக்கும் இதுபற்றிய விவரத்தை தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

சுயதொழில் தொடங்குவதற்கு வங்கி கடன் பெற நேர்காணல்: கோவை கலெக்டர் அழைப்பு:

 


Any college student can run a successful business doing what you love to do. Make more money than you would even after college, get high grades, and have enough time left to party and enjoy your life. It’s not impossible, or extraordinarily hard to do; thousands of college students, living around the world and right here at home, have taken this head start on life, their matters in their own hands, controlling their own destiny, and run successful businesses.

  1. 1
    Ask yourself, “What do I love doing so much that I would pay to do it?” Imagine that it is Saturday afternoon and you have nothing to do. Sitting on your couch, inspired by the task-less day, you feel relaxed and comfortable. After you spent the whole week living in an overloaded schedule, spending countless hours in classes, dealing with various day to day dramas, and working to make those few hundred bucks so you can enjoy life more, today you’re free. You do whatever you truly love doing. Suddenly, your mood happy, light, and energized, time begins to fly and you find yourself in your own world. What are you doing? Do you want to get paid for it?
  2. 2
    Ask, “How can I help someone by doing this? Who would pay me for the help? And, how much would they pay?” Answer as specifically as possible; for example, instead of saying “people who want their kids to have better grades,” say “families who make over $100,000 a year, and want their kids to get all A’s, would eagerly pay me $50 an hour to help their kids learn my favorite subject.” Check out CraigsList to see roughly who’s paying for what kind of help. Don’t you think helping more and more people, over and over, for more and more money can help you live the way you want to live?
  3. 3
    Get your first clients. Talk to your friends, family, and coworkers first. Don’t try to “sell” anyone, to try to convince everyone you run into that they need you. Rather, knowing that there are people out there who will eagerly pay for what you have, and all you have to do is find them, let people know what you do, who usually would use your help, and ask them if anyone they know has expressed a need for such help.
  4. 4
    Ask everyone you talk to, “What problems have you had with a person who does what I do? What would you like people like me to do better?” Eliminate the problems, and do what the people want you to do. You will immediately be smarter than 95% of businesses that are operating today, and will become infinitely more successful. Remember the fundamental law of Economics, people will happily pay you to give them something they truly want and can buy.
  5. 5
    Master the S.M.O.B. There are four major parts to running a business, Sales, Marketing, Operations, and Billing. Sales, is getting people to buy from you. Read “You Can’t Teach A Kid To Ride A Bike At A Seminar,” by David Sandler to get really good at sales. Marketing is getting people interested in you, so that you have the opportunity to help them buy from you. Study Rich Harshaw's “Monopolize Your Marketplace” system for Marketing. Operations is doing whatever they’re paying you for. Read “E-Myth,” and “E-Myth Mastery” by Michael Gerber to learn how to build a “World Class Company” and get your operations down to a process you can reproduce and sell. Billing is getting them to pay you. Set up Quick Books and get Quick Books training to build a bullet proof billing system, and get paid.
  6. 6
    Say, “What else would I need to learn to help people even better and to reach my goals?” It is a fact that 95% of new businesses close their doors within their first 5 years. What if you could guarantee your success? With a dedication to learning everything you can about reaching your goals and dreams, reading books, actively seeking advice from others who have succeeded, striving to do everything even better, you will literally guarantee that you will get to where you want to go.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.