A+ A-

கொஞ்சம் சிரிங்க, கொஞ்சம் யோசிங்க..


1 ... ஆண்களுக்கு ....
உங்க மனைவியை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரத்துக்கு பூட்டி வையுங்கள்...

கதவைத் திறந்ததும் யார் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுறாங்க, யார் கடிக்குறாங்கனு தெரியும்...

2 ... பெண்களுக்கு...
உங்க கணவனை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரம் பூட்டி வையுங்கள்...

கதவைத் திறந்தால், நாய் சந்தோஷத்தில் ஓடி வரும். ஆனா உங்கள் கணவர், நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பார்.

3 ... வாழ்க்கையின் மிக முக்கியமான ஊக்கம்...
உங்கள் மனைவியின் படத்தை ஸ்க்ரீன் சேவராக வையுங்கள்...
உங்களுக்கு பிரச்சனை வரும் போது அதைப் பார்த்து கூறுங்கள்...
"இதை நான் கையாளும் போது, என்னால் எதையும் கையாள முடியும்"...
மனதுக்கு புது உற்சாகம் கிடைக்கும்...

4 ... மனைவியின் மீது கணவன் கவனம் செலுத்த வேண்டுமென்றால், அவள் சோகமாக இருந்தால் போதும்...
கணவன் மீது மனைவி கவனம் செலுத்த வேண்டுமென்றால், அவன் சந்தோஷமாக இருந்தாலே போதும்...

5 ... எந்த ஒரு மனிதனும் தன்னை ஒரு முறை ஏமாற்றிய இடத்துக்கு மீண்டும் போக மாட்டான்...
ஆனால் இன்னும் பல மனிதர்கள், தங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்கின்றனர்...

6 ... மகன் : அப்பா, நான் மாறுவேட போட்டியில் கலந்து கொண்டேன்...
அப்பா : என்ன வேடம்?
மகன் : கணவன் வேடம்...
அப்பா : முட்டாள், வசனங்கள் பேசக்கூடிய வேடத்தை தேர்ந்தெடு...

பின்குறிப்பு : இது நிபுனர்களால் மட்டுமே செய்யக்கூடியது.
சங்க நண்பர்கள் இதை வீட்டில் செய்துபார்க்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்... விபரீதங்களுக்கு
சங்கம் பொறுப்பேற்காது....😅😂

1 ... ஆண்களுக்கு .... உங்க மனைவியை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரத்துக்கு பூட்டி வையுங்கள்... கதவைத் திறந்ததும் யார் உங்களைப் பார்த்து சந்தோஷப்படுறாங்க, யார் கடிக்குறாங்கனு தெரியும்... 2 ... பெண்களுக்கு... உங்க கணவனை ஒரு அறையிலும், உங்கள் வீட்டு நாயை ஒரு அறையிலும் 2-3 மணி நேரம் பூட்டி வையுங்கள்... கதவைத் திறந்தால், நாய் சந்தோஷத்தில் ஓடி வரும். ஆனா உங்கள் கணவர், நிம்மதியாக உறங்கிக்கொண்டிருப்பார். 3 ... வாழ்க்கையின் மிக முக்கியமான ஊக்கம்... உங்கள் மனைவியின் படத்தை ஸ்க்ரீன் சேவராக வையுங்கள்... உங்களுக்கு பிரச்சனை வரும் போது அதைப் பார்த்து கூறுங்கள்... "இதை நான் கையாளும் போது, என்னால் எதையும் கையாள முடியும்"... மனதுக்கு புது உற்சாகம் கிடைக்கும்...