A+ A-

தினம் ஒரு பொன்மொழி!



1. ஜெயிக்குற வரைக்கும் விடாதே.
2. ஒருபோதும் விட்டு கொடுக்காதே - கருணையை.
3. தயங்காதே உரிமையை கேட்க.
4. சொல்வதை விட செய்து காட்டு.
5. தேவைல்லாத தயக்கத்தை குழி தோண்டி புதைத்துவிடு.
6. நன்றி மறக்காதே நன்றாக இருப்பாய்.

இனிய காலை வணக்கம்!

1. ஜெயிக்குற வரைக்கும் விடாதே. 2. ஒருபோதும் விட்டு கொடுக்காதே - கருணையை. 3. தயங்காதே உரிமையை கேட்க. 4. சொல்வதை விட செய்து காட்டு. 5. தேவைல்லாத தயக்கத்தை குழி தோண்டி புதைத்துவிடு. 6. நன்றி மறக்காதே நன்றாக இருப்பாய். இனிய காலை வணக்கம்!