A+ A-

பேராசைப்பட்ட குப்புசாமி சிறுகதை!!!

ஆசை பேராசை

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம்.

அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னுரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.

ஒரு நாள் கடவுள் ....

நேர்ல வந்து பக்தா என்ன வரம் வேண்டும் கேள்?” அப்படின்னு கேட்டாராம்..

குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா“கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னுகேட்டானாம்..

“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டுகடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டுவீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம்.

போற வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..

அதுக்கு குப்புசாமினு பேரை சொல்லமுடியாம “குப்புமி” “குப்புமி” “குப்புமி”ன்னு சொன்னானாம்..

பாவம் கடைசிவரை அவனுக்கு ”சா” வே வரலையாம்…

சாமியின் background voice.. "வரம் கேக்குற உனக்கே இத்தன அதப்புனா குடுக்குற எனக்கு எவ்வோளவு இருக்கும்... "

இதுளிருந்து நாங்க சொல்ல வர்றது ஆசைப்படுங்க தப்பு இல்லை !!ஆனா பேராசை படாதீங்க இருக்கிறதும் போயிடும்..

ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னுரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம். ஒரு நாள் கடவுள் .... நேர்ல வந்து பக்தா என்ன வரம் வேண்டும் கேள்?” அப்படின்னு கேட்டாராம்.. குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா“கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னுகேட்டானாம்.. “சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டுகடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.