10 ரூபாய்க்கு recharge செய்து 60 ருபைக்கான recharge பெறவேண்டுமா ???

௧.முதலில்  :http://frch.in/fcharge. என்ற இணையதிக்கு செல்லுங்கள்

௨.அதில் FreeCharge - Mobile Recharge என்ற அப்ப்ளிக்கேஸனை பதிவிறக்கம் (Download) செய்யுங்கள்

௩.பதிவிறக்கம் செய்த பிறகு google mail idயுள் login செய்யுங்கள்

௪.அதன் பின் மேல் உள்ள mobile no என்ற இடத்தில் Recharge செய்ய வேண்டிய நம்பரை டைப் செய்யுங்கள் பின் அந்த mobile no operatorறை தேர்ந்தெடுங்கள்  அதன் பின் Recharge amount கொடுங்க (rs 10)

௫.recharge கொடுங்க அதன் பின் skip coupon கொடுங்க

10 ரூபாய்க்கு recharge செய்து 60 ருபைக்கான recharge பெறவேண்டுமா ???


௬.அதன் பின் மேலே உள்ள படத்தில் உள்ள i have freefund/promo code டை click செய்யுங்கள் ..

௭. பின் enter your code என்ற இடத்தில  RVUYRWD   codeடை கொடுத்து apply கொடுங்க ..

௮.இப்பொது அந்த code ஏற்றுக்கொள்ளப்பட்டும் அதன் பின் continue கொடுத்து உங்கள் debit card கொண்டு 10rs க்கு recharge செய்யுங்கள் ..

௯.recharge ஆன அடுத்த நொடி உங்களுக்கு 50RS கிரெடிட் ஆகும் ..

அதை MYCREDITS சென்று உறுதி செய்யுங்கள் ...

Paise kya ped pe ugte hai? -Yes ! So use FreeCharge promocode RVUYRWD & get Rs.50 Instant Cashback on your next Mobile Recharge.  Redeem on :http://frch.in/fcharge. Code valid only once per debit/credit card & user.

இதை உங்க நண்பர்களுக்கும் பகிருங்கள்...

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை! ரூ100 கோடி அபராதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து, அவர் முதல்வர், எம்.எல்.ஏ., பதவிகளை இழந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக அனைத்து அமைச்சர்களும் பதவி இழக்கின்றனர். இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கவர்னர் ரோசையா, தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்தால் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு செய்ய வேண்டும்,
ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றத்திற்கு அக்டோபர் 5 வரை தசரா விடுமுறை என்று அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் நீதிபதி வீட்டில் அவசர வழக்கு விசாரிக்கும் நடைமுறையில் இல்லை.
தற்போதைய தகவல்படி அக்டோபர் 5&க்கு பிறகு தான் ஜாமீன் மனு விசாரிக்கபடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டு சிறை தண்டனை, 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளதால் . இந்த வழக்கின் மேல் முறையீட்டை விசாரிக்க கர்நாடகா ஐகோர்ட்டிற்கு அதிகாரம் இல்லை என்பதால், ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டை மற்றுமே அணுக வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
கோர்ட் வளாகத்தில் ஜெ., வுக்கு நெஞ்சுவலி
ஆஸ்பத்திரி அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வருகிறது...


2வது முறையாக பறி போன ஜெ.வின் முதல்வர் பதவி- அடுத்த முதல்வர் ஷீலா? ஓ.பி.எஸ்? செந்தில் பாலாஜி?

சிறுகதை:முதியோர் இல்லத்தில் உங்கள் பெற்றோரை விட்டால் இதை விட பலமடங்கு கஷ்ட்டப்பட வேண்டியதிருக்கும்!!!படித்து தெரிந்துகொள்ளுங்கள்

வாயில் டூத் பிரஷ்ஷுடன் வாசலில் கிடக்கும் செய்தித்தாளை எடுக்க வந்தான் சங்கர்.


“என்ன சங்கர் சார், ரெண்டு நாளா வீட்ல யாரும் இல்லையா என்ன?...

வீடு மூடியே இருந்துச்சே?...

சொல்லிக்காம எங்க போயிட்டிங்க?”

செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு செல்வம் கேட்டார்.


“புதன்கிழமை கிழமை நைட் என் பையன் பயங்காட்டிட்டான் சார்!...

மணி ரெண்டு இருக்கும். திடீர்ன்னு வயித்து வலி தாங்காம துடிக்கிறான். என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியலை. நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டோம்.

உடனே ஹாஸ்பிடலுக்கு அழைச்சுட்டு போனா, அவங்க ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்புறம் அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட்ன்னு ரெண்டு நாள் அவங்க எல்லா டெஸ்டையும் எடுத்துப் பார்த்தாங்க.

அப்புறம் ‘பயப்படும்படி ஒண்ணும் இல்லை’ன்னு சொல்றதுக்குள்ள எங்களுக்கு உயிரே போயிடுச்சு. அவனுக்கும் வயித்து வலி தானா போயிடுச்சு. நேத்து சாயங்காலம்தான் டிஸ்சார்ஜ் பண்ணி அழைச்சுட்டு வந்தோம்.

ரெண்டு நாள்ல எழுபதாயிரத்துக்கு மேல செலவாயிடுச்சு. பணம் போனா போகட்டும், பையனுக்கு ஒண்ணுமில்லைன்னு சொல்லிட்டாங்களே... அது போதும் சார்!” சங்கர் பெருமூச்சு விட்டான்.


“என்ன பேசறீங்க நீங்க?...

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இப்படித்தான் என் பையனும் வயித்து வலி வந்து துடிச்சான். உங்களை மாதிரியே நாங்களும் பயந்தப்ப, உங்க அம்மாதான், ‘அது சூட்டு வலியா இருக்கும்.

தொப்புள்ல நல்லெண்ணை வைங்க. சட்டுன்னு சரியாடும்’ன்னு சொன்னாங்க. நம்பி வைச்சோம். பத்தே நிமிஷத்துல அவன் விளையாட கிளம்பிட்டான். ஏன்... இதை உங்க அம்மா உங்களுக்கு அன்னைக்கு சொல்லலையா?...” செல்வம் கேட்டார்.


அம்மா இப்போது முதியோர் விடுதியில் இருக்கிறாள் என்பதை அவரிடம் சங்கர் எப்படிச் சொல்வான்...?

இன்று நீங்கள் உங்கள் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்தல் நாளை உங்களுக்கும் அதே இல்லம் தான் என்பதை மறக்காதீங்க .....

முதியோரை மதிப்போம்!!!


பெண்கள் கொலுசு அணிவது ஏன்?? தங்கத்தில்  கொலுசு அணியாதது  ஏன்?

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத்தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

வெப்பத்தை குறைத்து ,உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. அதாவது நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

தங்கத்தில் என்று இல்லாமல் (முத்து, வெள்ளி போன்றவற்றில்) நாம் நகை அணிதல் நல்லது.  பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். தங்கத்தில் மகாலட்சுமி இருப்பதால் நாம் காலில் அணியும் நகைகள் தங்கத்தில் அணிவதில்லை.

அத்துடன் வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை. நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.

உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் இடுப்பு பகுதியை ஸ்திரப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.
மேலும் இ

உங்கள் கைபேசியுள் வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம் அறிய  ...

ஒரு வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் பெயரை உடனே தெரிந்துகொள்ளலாம்.

மத்திய அரசால் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை உடனே அடையாளம் கண்டுகொள்ள உதவும்.

092123 57123 ( இந்த என் வருங்காலத்தில் பையன்படாது அந்த எண்ணுக்கு பதில் 07738299899 ) என்ற எண்ணுக்கு vahan>space<பதிவு எண்- வாகனத்தின் பதிவு எண்ணை இடைவெளியின்றி டைப் செய்து அனுப்பினால், அடுத்த விநாடியே வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம், தகுதிச் சான்று முடிவடையும் தேதி ஆகிய விபரங்கள் தாங்கிய எஸ்.எம்.எஸ். வந்துவிடும்.

உங்கள் கைபேசியுள் வாகன உரிமையாளரின் பெயர், வாகனத்தின் வகை, வரி செலுத்திய விபரம் அறிய  ...

இந்த வசதி 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அல்லது, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு ஏதாவது ஒரு காரணத்துக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வாகனம் சென்றிருக்க வேண்டும்.


பிராடுபேண்டு சேவையின் வேகத்தை அதிகரிக்க சில வழிகள். பிஎஸ்என்எல் பிராடுபேண்டு சேவையின் வேகத்தினை அதிகரிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம்.

பிராடுபேண்டு வேகத்தினை அதிகப்படுத்த சில டிப்ஸ்!

டிஎன்எஸ் சர்வர்:
வேகமாக இயங்கும் டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தி கொள்வது நல்லது. பிஎஸ்என்எல் நிறுவனம் நிறைய வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது. ஆனாலும் அனால் ஒரே டிஎன்எஸ் சர்வரை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர். அதனால் இரவு போன்ற நேரத்தில் அதகமானோர் ஒரே டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தும் போது, இதன் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் டிஎன்எஸ் சர்வரை பயன்படுத்தி பார்ப்பது நல்லது.
208.67.222.222
208.67.220.220
ஏடுப்ளாக் ப்ளஸ் ஏடுஆன்:
பிராடுபேண்டின் வேகத்தினை அதிகரிக்க ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏட்-ஆனை பயன்படுத்தலாம். பொதுவாக வெப் பேஜில் நிறைய விளம்பரங்கள் இருப்பதனாலும், இன்டர்நெட்டின் வேகம் குறைய வாய்ப்பிருக்கிறது. மேலே கூறப்பட்டுள்ள ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏட்ஆனை பயன்படுத்துவதால், இது போன்ற தேவையில்லாத விளம்பங்களினால் பிராடுபேண்டு சேவையின் வேகம் குறைவதை தவிர்க்கலாம். இந்த ஏடுப்ளாக் ப்ளஸ் என்ற ஏடுஆனை ஃபையர்ஃபாக்ஸ் வெப் பிரவுசரில் எளிதாக டவுன்லோட் செய்யலாம்.
ஃபாஸ்டர்ஃபாக்ஸ் ஏடுஆன்:
பிரவுசரில் ஒவ்வொரு பக்கத்தினை திறக்கும் போதும், லோடாவதற்கு நிறைய நேரத்தினை எடுத்து கொள்கிறது. இப்படி லோடாக எடுத்த கொள்ளும் நேரத்தினை குறைக்க ஃபாஸ்டர்ஃபாக்ஸ் என்ற ஃபையர்ஃபாக்ஸ் ஏடுஆனை பயன்படுத்தலாம். வலைத்தளத்தினை திறக்க லோடாகும் நேரம் இந்த புதிய ஃபாஸ்டர்ஃபாக்ஸ் மூலம் குறைக்கப்படும்.
கேச்சி ஸ்பேஸ்:
தேவையில்லாத ஃபைல்களை உடனுக்குடன் அகற்றிவிட வேண்டும். டூல்ஸ்—> இன்டர்நெட் ஆப்ஷன்ஸ் —> பிரவுஸிங் ஜிஸ்டரி —> செட்டிங்ஸ் —> டிஸ்க் ஸ்பேஸ் ஆகிய இந்த வழிமுறைகளை பயன்படுத்தி டிஸ்க் ஸ்பேஸில் 50 என்று செட் செய்து கொள்ள வேண்டும். இப்படி ஸ்பேஸின் அளவை 50தாக குறைத்து செட் செய்து கொண்டால், 50 என்ற அளவு வந்தவுடன் ஆட்டோமெட்டக்காக தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும். இதனாலும் இன்டர்நெட்டின் வேகத்தினை அதிகப்படுத்தலாம். இப்படி இன்டர்நெட்டின் வேகத்தினை அதிகப்படுத்துவதால் ஃபேஸ்புக்போன்ற சமூக வலைத்தளங்களில் அதிக வேகத்துடன் கருத்துக்களை பரிமாறி கொள்ள முடியும்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.