A+ A-

நோக்கியா நிறுவனத்தில் “ரெய்டு”, ரூ.3 ஆயிரம் கோடிகள் வரி ஏய்ப்பு!!

          சென்னையில் செயல்பட்டுவரும் நோக்கியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடிசோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நோக்கியா செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் மிகப் பெரிய தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த ஆலையில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பிடும்படியாக இந்நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடிகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


சென்னை:
சென்னையில் செயல்பட்டுவரும் நோக்கியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடிசோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நோக்கியா செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் மிகப் பெரிய தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த ஆலையில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பிடும்படியாக இந்நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடிகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் செயல்பட்டுவரும் நோக்கியா நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் திடீரென அதிரடிசோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நோக்கியா செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்கும் மிகப் பெரிய தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த ஆலையில் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பிடும்படியாக இந்நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடிகள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது.