A+ A-

உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள்..!



ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும்
சக்தி அதிகம்.

எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) "துணியால் செய்யப்பட்டது.

ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.

வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.

உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே.ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில்இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது.அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.

ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால்,அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.

உலகின் அதிக அளவு மனித உயிர்கள்
பலியாக காரணமாக இருக்கும்
ஒரே உயிரினம்....கொசு.

ஒரு ஆய்வின்படி,
வலது கை பழக்கமுடைய மனிதர்கள்,
இடது கை பழக்கமுடைய
மனிதர்களை விட, சுமார்
ஒன்பது வருடங்கள் அதிகமாக
வாழ்கிறார்கள்.

நமது மூளை, ஒரு சிறந்த
கணிப்போறியைவிட நுட்பமானது.
அதில், சுமார் 100 மில்லியன்
நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் மரணமடையும்போது,
முதலில் செயல் இழக்கும்
உறுப்பு..அவனது காதுகள்.

ஒரு மனிதனின் விழித்திரைகள் 45
சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன..
.அவன்
தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.

தேன், மிக எளிதாக ஜீரணமடையும்
ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா?
அது ஏற்கனவே தேனீக்களால்
ஜீரணிக்கப்பட்டுவிட்டது.

டைட்டானிக் கப்பலை கட்ட ஆன
மொத்த செலவு சுமார் 7 மில்லியன்
டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ்
கேமரூன் படமாக எடுக்க ஆன
செலவு சுமார் 200 மில்லியன்
டாலர்கள்.

நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி'
முறிக்கும்போது ஏற்ப்படும்
சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில்
நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள்
உடைவதே.

ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில்
உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை.
அது நேரடியாக காற்றில்
இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கி
றது.

ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம். எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) "துணியால் செய்யப்பட்டது. ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும். வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.