A+ A-

விழுப்புரம் நகரில் முன்னறிவிப்பின்றி காய்கறிக் கடைகள் மூடல்: சூப்பர் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்; போலீஸார் திணறல்

விழுப்புரம் நகரில் முன்னறிவிப்பின்றி காய்கறிக் கடைகள் திடீரென மூடப்பட்டதால், சூப்பர் மார்க்கெட்டில் மக்கள் குவிந்தனர்.

விழுப்புரம் நகரில் கரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாகவும் விழுப்புரம் எம்.ஜி. சாலையில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு கடந்த ஒரு மாதமாகச் செயல்பட்டு வருகிறது.




Read More.. விழுப்புரம் நகரில் முன்னறிவிப்பின்றி காய்கறிக் கடைகள் மூடல்: சூப்பர் மார்க்கெட்டில் குவிந்த மக்கள் கூட்டம்; போலீஸார் திணறல்