A+ A-

கரோனா தடுப்புப் பணியில் தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிறது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு


https://ift.tt/2Vztx7O

கரோனா நோய் தடுக்கும் பணியில் தமிழகம் முன்மாதிரியாக செயல்படுகிறது என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர்களுக்கு கரோனா தடுப்புக்கான முகக்கவசம், சானிடைசர்களை அமைச்சர் வழங்கினார்.

April 25, 2020 at 08:43PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eRoKWY