A+ A-

தீப்பெட்டித் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி: தமிழக முதல்வருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி


https://ift.tt/356FcxP

தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவி அறிவித்த தமிழக முதல்வருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் நகரத்திலுள்ள வாடகை கார் ஓட்டுநர்களுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தனது சொந்த செலவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

April 25, 2020 at 08:51PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3aIBvjq