A+ A-

கேரள அரசு அமைக்கும் புற்றுநோய் துணை மையத்திற்கு நாகர்கோவிலில் இடம்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கோரிக்கை 

நாகர்கோவிலில் புற்றுநோய் மையம் அமைக்க கேரள அரசு முன்வந்துள்ளது. அதற்குத் தேவையான கட்டிடம் உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு செய்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 546 புற்று நோயாளிகள் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்தில் பதிவு செய்து சிகிச்சை பெற்ற வருகின்றனர்.




Read More.. கேரள அரசு அமைக்கும் புற்றுநோய் துணை மையத்திற்கு நாகர்கோவிலில் இடம்: தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கோரிக்கை