A+ A-

சின்ன சேலத்தில் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் இலங்கை அகதிகள்


https://ift.tt/2KA9wre

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் குடிநீர் பற்றாக்குறையால் இலங்கை அகதிகள் தவித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் இலங்கை அகதிகள் 75 குடும்பத்தினர், கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் அருகிலுள்ள நவீன அரிசி ஆலைகளில் பணிபுரிந்து வரும் சூழலில், தற்போது கரோனா வைரஸ் பரவல் தடுப்புக் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், குடியிருப்புகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

April 25, 2020 at 09:00PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KAyeId