A+ A-

கரோனா தொற்று சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தொழிலாளர் உரிமைகளைப் பறிக்க முயற்சி: மத்திய அரசுக்கு திருமாவளவன் கண்டனம் 


https://ift.tt/3cJJNJ2

கரோனா தொற்று சூழலை சமாளிக்க ஆடம்பரத் திட்டங்கள் எதையும் நிறுத்திவைக்க முன்வராத மோடி அரசு இப்போது ஒரு கோடிக்கும் அதிகமாக உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியைப் பறித்து உத்தரவிட்டிருக்கிறது. இது அநீதி ஆகும் என திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிக்கை:

April 25, 2020 at 08:58PM via இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2zpctZq