A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ்..!

 தினம்  2 கடி ஜோக்ஸ்..!

தினம்  2 கடி ஜோக்ஸ்
1.ரவி-சோமு

ரவி: குரைக்கிற நாய் கடிக்காது

சோமு:ஏன்?

ரவி: ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்ய
முடியாது, அதனால தான்.

2ரவி-சோமு

சோமு :டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன், அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு" எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா

 ரவி :அது கூட பரவாயில்லை மாப்பிலே நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா

குரைக்கிற நாய் கடிக்காதுசோமு:ஏன்? ரவி: ஒரே சமயத்துல இரண்டு வேலையை அதால செய்ய முடியாது, அதனால தான். 2. ரவி-சோமு சோமு :டேய் மச்சான் நேத்து உங்க வீட