A+ A-

மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை

 மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை

மகாபலிபுரம் - வெண்ணெய் உருண்டை

மகாபலிபுரத்தில் பாறையில் நிற்கும் ஒரு கல் எந்த வித சப்போர்ட்டும் இல்லாமல் ஒரு இடத்தில் அப்படியே நிற்கிறது. சுமார் 20 அடி உயரத்தில் 250 டன் எடை கொண்ட இந்த கல் 1200 ஆண்டுகளுக்கும் மேலாக அதே இடத்திலேயே நிற்கிறது. இதைக் கடந்த 1908ம் ஆண்டு இந்த கல்லை அகற்ற யானைகளை வைத்து முயற்சி செய்யப்பட்டது. ஆனால் ஒரு இன்ச் கூட அசைக்க முடியவில்லை.

மகாபலிபுரத்தில் பாறையில் நிற்கும் ஒரு கல் எந்த வித சப்போர்ட்டும் இல்லாமல் ஒரு இடத்தில் அப்படியே நிற்கிறது