A+ A-

ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை ..!

 புத்தர் சிலை

ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை ..!

ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை நிறுவப்பட்டது. இதே தேதிஉலகின் மிகப்பெரிய புத்தர் சிலை ஹாங்காங்கில் நிறுவிய நாள்: 29-12-1993

 இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 * 1813 - 1812 போர்: பிரித்தானியப் படைகள் நியூயார்க்கில் பஃபலோ என்ற நகரை தீக்கிரையாக்கினர். 

 * 1835 - மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 

 * 1845 - டெக்சாஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28-வது மாநிலமாக இணைந்தது.

 * 1851 - அமெரிக்காவின் முதலாவது இளைய கிறிஸ்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பொஸ்டனில் அமைக்கப்பட்டது.

 * 1876 - ஐக்கிய அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் ரெயில்வே பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் கொல்லப்பட்டு 64 பேர் காயமடைந்தனர். 

 *1890 - தென் டகோட்டாவில் ஐக்கிய அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 400 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.

 * 1891 - தாமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார். 

 *1911 - சுன் யாட்-சென் சீனக் குடியரசின் முதலாவது அதிபரானார். 

 *1911 - மங்கோலியா கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது.


ஹாங்காங்கில் உலகிலேயே மிக உயரமான செம்பிலான புத்தர் சிலை நிறுவப்பட்டது. இதே தேதிஉலகின் மிகப்பெரிய புத்தர் சிலை ஹாங்காங்கில் நிறுவிய நாள்: 29-12-1993