A+ A-

தினம் 2 கடி ஜோக்ஸ்(அப்பா - மகன் )

                                       தினம் 2 கடி ஜோக்ஸ்(அப்பா - மகன் )

தினம் 2 கடி ஜோக்ஸ்(அப்பா - மகன் )


1.

அப்பா : டே‌ய் அ‌‌ங்க எ‌ன்னடா ப‌ண்‌ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்க?

மகன் : கடிகார‌ம் ‌நி‌ன்னு‌ப் போ‌ச்சு‌ப்பா?

அப்பா : சா‌வி கொடுடா ச‌ரியா‌கிடு‌ம்.

மகன் :அதா‌ன்பா ரொ‌ம்ப நேரமா கொடு‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன். அது வா‌ங்கவே மா‌ட்டே‌ங்குது‌ப்பா.

2.

அப்பா : எதுக்குடா, குளிக்கும்போது முதல் செம்புத் தண்ணீரை கீழே ஊத்தறே..?

மகன் : முதல் செம்பு தண்ணீரை ஊத்தும்போதுதான் ரொம்பக் குளிரும்னு நீங்கதானேசொல்வீங்க... அதான் கீழே ஊத்தறேன்...


1. அப்பா : டே‌ய் அ‌‌ங்க எ‌ன்னடா ப‌ண்‌ணி‌க்‌கி‌ட்டு இரு‌க்க? மகன் : கடிகார‌ம் ‌நி‌ன்னு‌ப் போ‌ச்சு‌ப்பா? அப்பா : சா‌வி கொடுடா ச‌ரியா‌கிடு‌ம். மகன் :