A+ A-

தினம் ஒரு பொன்மொழி! (வாழ்க்கை)

  தினம் ஒரு பொன்மொழி! (வாழ்க்கை)

தினம் ஒரு பொன்மொழி! (வாழ்க்கை)


சகித்துக்கொண்டு வாழ்வதல்ல

வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை...

இழப்புக்கள் வலியை தரும் உன் வாழ்க்கையை மாற்றாது

இழந்ததை மறந்து விடு

உன் எல்லை மனதுக்கு தெரியும் கவலை எதற்கு

புத்தகங்களை திறந்து வைப்பவன் மேதை ஆகிவிட முடியாது

நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்தி  திறமையை வளர்த்து கொள்.

இன்றைய பொழுது உன்னுடையது

வெற்றியை தேடி ஓடாதே அது உன் கண்ணை மறைத்து விடும்

எவ்வித முயற்சியின்றி வெற்றி கிடைப்பதில்லை.

முயற்சிகள் முதலில் தோல்வியை தரும் நம்பிக்கையை இழக்காதே

சந்தர்ப்பம் தேடிவரும்பொதெல்லாம்  பயன்படுத்தி கொள்ளுகள்.

கனவில் தான் கனவுகள் தேடி வரும்.

நினைவில்  பிரச்சனைகள்  தான் தேடி வரும்.

அதனால் இன்றைய பயனத்தை தீ பொறியாய் மாற்ற பார்.

நாளைய அது தீயாய்  மாரிவிடும்.
















சகித்துக்கொண்டு வாழ்வதல்ல வாழ்க்கை சலிக்காமல் வாழ்வதே வாழ்க்கை... இழப்புக்கள் வலியை தரும் உன் வாழ்க்கையை மாற்றாது இழந்ததை மறந்து விடு