A+ A-

பணம் சேர்ப்பது எப்படி?

 பணம் சேர்ப்பது எப்படி?

பணம் சேர்ப்பது எப்படி?

பணம் சேர்ப்பது தவறல்ல. அதை எப்படி சேர்க்க வேண்டும் .

* வெறும் பகட்டின் மூலம் சுலபமாய் சேர்த்த செல்வம் விரைவில் குறைந்து போகும். ஆனால் உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேகரிப்பவனோ செல்வத்தைப் பெருக்குகிறான்.

* பொய் சொல்லித் திரட்டும் பெரும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீணான ஒன்றே.

* செல்வம் என்றுமே நிலையானதல்ல. கிரீடங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதில்லை.

* எரிக்கும் உஷ்ணத் துடன் சூரியன் உக்கிரமாக உதயமானவுடனேயே, புல் பூண்டு மீது பட்டு அது உலர்கிறது. செடியின் பூக்கள் உதிர்ந்து அதன் அழகான வடிவம் அழிந்து போகிறது. அது போலவே செல்வந்தனும் தன் போக்குகளினால் அழிந்து போகிறான்.

பணத்தை நேர்வழியில் சம்பாதிக்க வேண்டும். தன் தேவை போக மிஞ்சியதை தேவைப்படுவோருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். இப்படி செய்தால் தான் சேர்த்த பணத்திற்கு மரியாதை கிடைக்கும்.

பணம் சேர்ப்பது தவறல்ல. அதை எப்படி சேர்க்க வேண்டும் .