A+ A-

சீனாவில் ஆற்றின் அடியில் சுரங்க ரயில் சேவை தொடங்க முடிவு

ஆற்றின் அடியில் 27 கிலோ மீற்றர் நீளத்துக்கு சுரங்கம் அமைத்து, புதிய ரயில் சேவையை சீனா தொடங்க உள்ளது.


சீனாவில் 6 ஆயிரத்து 300 கிலோ மீற்றர் நீளத்துக்கு யாங்ட்சே ஆறு பாய்கின்றது.
உலகின் 3வது நீளமான யாங்ட்சே ஆறு, வடமேற்கு சீனாவின் குவிங்கய் மாகாணத்தில் உற்பத்தியாகி 10 மாகாணங்களை கடந்து கிழக்கு சீனாவில் சங்கமம் ஆகிறது.
இந்த ஆற்றின் அடியில் 29 கிலோ மீற்றர் நீளத்துக்கு சுரங்கம் அமைத்து, உச்சாங் - ஹாங்கு நகரங்களுக்கிடையே புதிய சுரங்க ரயில் சேவையை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு 6 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் வீதம், நாளொன்றுக்கு 26 ரயில்கள் இயக்கப்படும்.
நாளொன்றுக்கு 5 லட்சம் மக்கள் இந்த ரயில் சேவையின் மூலம் பயனடைவார்கள் என சீன அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவில் 6 ஆயிரத்து 300 கிலோ மீற்றர் நீளத்துக்கு யாங்ட்சே ஆறு பாய்கின்றது. உலகின் 3வது நீளமான யாங்ட்சே ஆறு, வடமேற்கு சீனாவின் குவிங்கய் மாகாணத்தில் உற்பத்தியாகி 10 மாகாணங்களை கடந்து கிழக்கு சீனாவில் சங்கமம் ஆகிறது. இந்த ஆற்றின் அடியில் 29 கிலோ மீற்றர் நீளத்துக்கு சுரங்கம் அமைத்து, உச்சாங் - ஹாங்கு நகரங்களுக்கிடையே புதிய சுரங்க ரயில் சேவையை தொடங்க சீனா முடிவு செய்துள்ளது.